ஆசை வார்த்தை கூறி…! ஆட்டையை போட்ட அமமுக பெண் நிர்வாகி…!

ஆசை வார்த்தை கூறி...! ஆட்டையை போட்ட அமமுக பெண் நிர்வாகி...!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சார்ந்த ஒரு பெண்மணி அந்த கட்சியை சார்ந்தவர்களையே கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி இருப்பதாக சொல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் இருக்கின்ற, குன்னத்தூர் பகுதியை சார்ந்தவர் ரமணி இவர் அமமுக கட்சியில் பொறுப்பாளராக இருந்து வருகின்றார். எனவே அப்பதவியை பயன்படுத்தி, அந்தப் பகுதி ஏழைப் பெண்களை ஏமாற்றி இருக்கின்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் வேலை பார்ப்பதாகவும், கட்சியின் மூலமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி கடன் தருவதாவும் பலர் புகார் … Read more

கிழித்து தொங்க விட்ட வைகோ…! மகிழ்ச்சியில் ஆளும் தரப்பு…!

கிழித்து தொங்க விட்ட வைகோ...! மகிழ்ச்சியில் ஆளும் தரப்பு...!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வர மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. என்று தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஒரு மீனவரின் மண்டை உடைந்து இருக்கிறது. பலத்த காயம் அடைந்து இருக்கிறார்கள். மீன் பிடிக்கும் … Read more

பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி…!

பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை...! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி...!

திருமாவளவன் அவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்திருக்கின்றார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நவீன மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு,15 விசைபடகு மீனவர்களுக்கு சாட்லைட் கைபேசி ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மீன்வளத்துறைநிகழ்ச்சிகள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடந்தது. அதன்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக மீனவர்களின் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று, இது … Read more

நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது…! திரும்பி போங்க…!

நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது...! திரும்பி போங்க...!

பெரியார் சிலை அவமதிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு என்பது தமிழக அரசிற்கு இருக்கின்றது. இதனை கண்டுகொள்ளாமல் இருப்பார்களேயானால், அது பெரியாருக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும், என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் தந்தை பெரியாரின் சிலைக்கு காவி சாயம் பூசி அசிங்கப்படுத்தி இருப்பது … Read more

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை இன்று நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் தேதியுடன் … Read more

அத்துமீறிய கும்பல்…! ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறையினர்…!

அத்துமீறிய கும்பல்...! ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறையினர்...!

பாரதிய ஜனதா கட்சியினரை தாக்கிய 29 விசிகே வரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள். மனுதர்ம நூலில் பெண்களைப் பற்றி விரிவாக எழுதி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து, திருமாவளவன் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கே திருமாவளவனுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடி … Read more

இவர்களின் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… தேர்வுத்துறை அறிவிப்பு!

இவர்களின் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தேர்வுத்துறை அறிவிப்பு!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் துணைத் தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் … Read more

விவசாயியாக நடிக்கக் கூட தெரியாதவர் ஸ்டாலின்…! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு…!

விவசாயியாக நடிக்கக் கூட தெரியாதவர் ஸ்டாலின்...! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு...!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, மதுரைக்கு வரவிருக்கும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, அதிமுக மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று சாதிக்க உள்ளது. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்து மக்களை சந்திக்க இருக்கின்றோம். மக்கள் அரசின் மீதான ஒரு குற்றம் குறை கூட கண்டுபிடிக்க முடியாது. அதுதான் ஆண்டவன் … Read more

இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் சசிகலாவின் விடுதலை விவரம்! முக்கிய தகவல்!

இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் சசிகலாவின் விடுதலை விவரம்! முக்கிய தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இது தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரிதாக வெடித்துள்ளன. இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கூறியதால் சசிகலாவின் விடுதலை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அபராத தொகையை செலுத்த சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இருந்த போதிலும் அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டுவர டிடிவி தினகரன் … Read more

பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை மதிக்கும் அளவிற்கு கூட பெண்களுக்கு மரியாதை அளிப்பவர்களை மதிப்பதில்லை…! எல் முருகன் வேதனை…!

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் சகோதரிகளை விரிவாக தரக்குறைவாக பேசிய திருமாவளவன் அவர்களை கண்டித்து பாரதிய ஜனதா சார்பாக மாநிலம் முழுவதும் மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். பெண்களைப் பற்றி தவறாக பேசியவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் ஆளுநர் வீட்டின் முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை அளிக்கின்றது. பெண்களுக்கு எதிராக, … Read more