முக்கிய பிரமுகரின் ட்வீட்டர் கணக்கு முடக்கம்…! ஆதரவாளர்கள் அதிர்ச்சி…!

முக்கிய பிரமுகரின் ட்வீட்டர் கணக்கு முடக்கம்...! ஆதரவாளர்கள் அதிர்ச்சி...!

நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகளும் நடிகையுமான காயத்ரி ரகுராம் சென்ற 2014 ஆம் ஆண்டு அமித்ஷாவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் அதன் பின்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போதும் அவர் அந்த பதவியில் இருந்து வருகின்றார் அவர் தன்னுடைய வலைத்தளத்தில் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வு அவரது வீட்டை 3 கோடியே 69 லட்சம் … Read more

சுத்தி சுத்தி அடிக்கும் காவல்துறையினர்…! விழிபிதுங்கும் பாஜகவினர்…!

சுத்தி சுத்தி அடிக்கும் காவல்துறையினர்...! விழிபிதுங்கும் பாஜகவினர்...!

திருமாவளவன் பெண்களை பற்றி அவதூறாக பேசி இதற்கு எதிராக நடக்கவிருந்த போராட்டத்திற்கு கிளம்பிய கே டி ராகவன் அவர்களை மதுராந்தகம் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் அதுபோல பாரதிய ஜனதாவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் இதை அறிந்த போலீசார் போராட்டங்களுக்கு தடை விதித்தனர் ஆனாலும் தடையை மீறி பாஜகவில் உள்ளவர்கள் சிதம்பரத்தில் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி தமிழகத்தில் மட்டும் 15 சதவீதமான 547 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 15 பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள … Read more

நேரம் பார்த்து கழுத்தை அறுத்த அதிமுக…! கடுப்பில் பாஜக…!

நேரம் பார்த்து கழுத்தை அறுத்த அதிமுக...! கடுப்பில் பாஜக...!

திருமாவளவன் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதற்கு எதிராக பேசி இதற்கு எதிராக நடக்கவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். கடந்த மாதம் மனுஸ்மிருதி என்ற நூல் சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று வைரலானது அந்த வீடியோவில் திருமாவளவன் பெண்களைப் பற்றி அவதூறாக பேசி இருந்தது சம்பந்தமாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது ஆனால் திருமாவளவனோ நான் பெண்களைப் பற்றி தவறாக பேசவில்லை … Read more

பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!

பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!

சிவகாசியில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிவகாசி என்றாலே பட்டாசும், தீப்பெட்டியும் தான் முதலில் நினைவில் வரும். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் … Read more

அமேசான் செயலியில் தமிழ்மொழி இணைப்பு:!! உலகறியும் தமிழ்மொழியின் உன்னதம்!!

அமேசான் செயலியில் தமிழ்மொழி இணைப்பு:!! உலகறியும் தமிழ்மொழியின் உன்னதம்!!

அமேசான் செயலியில் தமிழ்மொழி இணைப்பு:!! உலகறியும் தமிழ்மொழியின் உன்னதம்!! தீபாவளி நெருங்கும் வேளையில்,துணி கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் தீபாவளி ஆஃப்ரகளை கொடுத்து தள்ளும் நிலையில் ஆன்லைன் வணிகமும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் இணையவழி வர்த்தக செயலிகளில், பண்டிகை நாட்களுக்கு முன்னதாக அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவது வழக்கம்.இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் தனது செயலில் … Read more

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!!

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!!

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!! சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரி அருகே பழமையான ஒரு 5 மாடி கட்டிடம் இருந்தது வருகிறது.இந்த கட்டிடம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருந்து வந்த நிலையில் இந்த கட்டிடத்தில் யாரும் குடியிருக்கவில்லை.இந்த கட்டிடத்தில் வாட்ச்மேன் ஒருவர் மட்டுமே இருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் அந்த ஐந்து மாடிக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.கட்டிடம் இடிந்து விழுந்த சத்தத்தைக் … Read more

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது: வட இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தற்போது விலகி வருவதால் அப்பகுதிகளில் மழை குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி 28ஆம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது குறைந்துவிடும்.மேலும் வங்கக்கடலில் தற்போது மேற்கு திசை காற்று வீசுவது குறைந்து கிழக்கு … Read more

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்! சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த பெண்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் போராட்ட சூழல் நிலவி வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வடதிருவள்ளூர் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜன் என்பவர். இவர் கடந்த 18ஆம் தேதியன்டு தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு … Read more

நிச்சயமா அங்க நாங்க தான் போட்டியிடுவோம்…! நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி…!

நிச்சயமா அங்க நாங்க தான் போட்டியிடுவோம்...! நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி...!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மணமக்களை வாழ்த்தி பேசினர் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தலைமை விரும்பினால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயார் எனவும் விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமைப்பது அவரின் விருப்பம் அதுபற்றி அவர் மட்டும் தான் முடிவெடுக்க முடியும் எனவும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் … Read more