சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ள 3 சிறப்பு ரயில்கள்! முழு விவரம்!

சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ள 3 சிறப்பு ரயில்கள்! முழு விவரம்!

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கொல்லம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில், பேருந்து, விமானம் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பண்டிகை காலம் … Read more

முதல்வர் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை…! தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க திட்டம்…?

முதல்வர் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை...! தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க திட்டம்...?

கொரோனா நோய் தொற்று காரணமாக போடப்பட்டிருக்கும் ஊரடங்கு இதுவரை தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்திருக்கின்றது அந்த வகையில் இந்த ஊரடங்கில் மேற்கொண்டு என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி அன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார் தமிழக முதல்வர். எதிர்வரும் 28 ஆம் தேதி அன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடனும் அன்று மாலை மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தவிருக்கின்றார் தமிழக முதல்வர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரையரங்குகளின் திறப்பு சம்பந்தமாகவும் சென்னை புறநகர் … Read more

முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..! பண்டிகையை முன்னிட்டு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..! பண்டிகையை முன்னிட்டு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் … Read more

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…! விஜயதசமி வாழ்த்து…!

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...! விஜயதசமி வாழ்த்து...!

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகைகள் நாளைய தினம் கொண்டாடப்பட இருப்பதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்து குறிப்பில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நன்னாளை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடவிருக்கும் உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வில் பல வெற்றிகளை அடைந்து சிறப்போடும் … Read more

உருப்படியாக தலைப்பாகை கூட கட்டத் தெரியாத ஒருவர் எப்படி முதல்வராக முடியும்…! அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கிண்டல்…!

உருப்படியாக தலைப்பாகை கூட கட்டத் தெரியாத ஒருவர் எப்படி முதல்வராக முடியும்...! அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கிண்டல்...!

எதிர்க்கட்சித் தலைவர் ராசி இல்லாதவர் எனவும் அவர் முதல்வர் ஆகவே முடியாது எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கின்றார். மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் அதிமுக தேர்தல் கமிட்டி உறுப்பினர்களுடைய ஆலோசனைக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் யோக்கியமானவரும் அல்ல புத்திசாலியும் அல்ல அவருடைய தகப்பனார் கருணாநிதி வல்லவர்தான் ஆனாலும் நல்லவர் என்று … Read more

சிவில் சர்வீசஸ் தேர்வு: 19 நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியீடு! யு.பி.எஸ்.சி.!

சிவில் சர்வீசஸ் தேர்வு: 19 நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியீடு! யு.பி.எஸ்.சி.!

அக். 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டில் 796 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 31ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறுவதாக இருந்தது. … Read more

வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை – சிக்கியதா காங்கிரஸ்?

வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை - சிக்கியதா காங்கிரஸ்?

வருமான வரித்துறையினர் திடீரென்று மேற்கொண்ட அதிரடி சோதனையால் ரூபாய் எட்டு லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பீகார் மாநிலத்திலுள்ள, பாட்னாவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து பணம் பறிமுதல். பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த பணம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் … Read more

மின்கட்டண இணையதள முகவரி மாற்றம்…!! தமிழக அரசு!

மின்கட்டண இணையதள முகவரி மாற்றம்...!! தமிழக அரசு!

தமிழகத்தில் பொதுமக்கள் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்திவந்த இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக இருந்து வந்த இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட இணையதள முகவரிகள்: www.tangedco.org www.tantransco.org www.tnbltd.org இந்த இணையதள முகவரியை மின்கட்டணம் செலுத்துவது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

வெகுவாக குறைந்த நோய் தொற்று…! நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்…!

வெகுவாக குறைந்த நோய் தொற்று...! நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்...!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3057 அவர்களுக்கு குருநாதரை உறுதியானவை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 3 ஆயிரத்து 750 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய தினசரி இவற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்து இருக்கின்றது 57 நபர்களுக்கு மட்டுமே இன்றைய குழு மாற்ற புதிதாக ஏற்பட்டிருக்கின்றது எனவே மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நோய்த் தொற்றின் பாதிப்பு சென்னையிலும் கணிசமாக குறைந்திருக்கிறது என்று ஒரே நாளில் 844 அவர்களுக்கு மட்டுமே புதிதாக … Read more

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளைச் சேர்ந்த சட்டப்பட்டதாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த சட்டப்பட்டதாரிகள் 63 நபர்கள் ஆகும். இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி, சிறப்புடன் நடத்திக் கொடுத்தவர் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் ஆவார்.  அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே அனைவருக்கும் ஊக்கத் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரிடம், ‘உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் … Read more