நியாயமான போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது…….! கே.ஸ்.அழகிரி ஆவேசம்…..!

நியாயமான போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.......! கே.ஸ்.அழகிரி ஆவேசம்.....!

    மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் மத்திய அரசின் இந்த சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிராகவும், மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்தும், தேனி மற்றும் போடி நெடுஞ்சாலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒரு கண்டன … Read more

வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் :! ஆய்வு மையம் அறிவிப்பு !!

வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் :! ஆய்வு மையம் அறிவிப்பு !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கயுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவ மழையானது அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், அக்டோபர் இறுதி வரை மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பானது குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று மாலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக … Read more

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்! இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் இருக்குமென மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நிபுணர் குழு,தடுப்பூசி தயாரிப்பு குழு ஆகியவற்றின் தலைவரான வி.கே.பால் அவர்கள் இதுதொடர்பாக நேற்று கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் தான் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது என்றும் அதே போல் இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் இரண்டாம் … Read more

தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜாம்நகர் – திருநெல்வேலி, சிறப்பு ரயில் (09578), வாரம் 2 முறை ஜாம்நகரில் இருந்து நவ. 6ம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருநெல்வேலி செல்லும். திருநெல்வேலி – ஜாம்நகர், … Read more

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்! வழக்கமாக இரங்கல் கடிதம் அல்லது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இறந்தவர்களுக்காக அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வைப்பதுதான் வழக்கம்.ஆனால் சென்னையை சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க கார் ரேலி ரேஸர் ஏஜ்ஜி கே.உமாமகேஷ் என்பவர்,தனக்கு தானே இரங்கல் கடிதம் எழுதிக்கொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாகவும் தற்போது மாறியுள்ளது. கடந்த 16ஆம் தேதியன்று … Read more

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!   கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்லூரிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்,தற்போதைய அழியர் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக … Read more

ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

திருநங்கை ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்பு மகனின் 30 லட்ச சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகனையே துன்புறுத்திய திருநங்கையின் கணவர் செய்த செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஸ்டேட் பேங் காலனி அருகே உள்ள கார்காண தெருவை சேர்ந்தவர் கண்ணகி. இவர் ஒரு திருநங்கை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் லைன்மேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் முபாரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணகி ராகுல் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவன் 9 … Read more

தமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா பாதிப்பு! அக். 18 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா பாதிப்பு! அக். 18 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,87,400 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 56 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,642 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,929 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து விட்டதாக ஒரு தரப்பு மத்திய அரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல எனவும்,7.5% இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது! எனவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் … Read more

Degree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!

Degree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!

Kotak Mahindra Bank branch Manager பணிக்கான காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. நிறுவனம்: Kotak Mahindra Bank பணியின் பெயர்: Branch Manager தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் MBA / CA / CAIB ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location ஆன்லைன் லிங்க்:  https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/apply/email?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location