ரேஷன் கடைகளில் இதை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்!! தமிழக அரசின் முக்கிய உத்தரவு!!

Must ask for this at ration shops!! Important order of Tamil Nadu government!!

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரக்கூடிய 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகளிலும் கட்டாயமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் துணை ஆணையர்களுக்கு அத்துறையினுடைய இயக்குனர் டி. மோகன் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயங்களை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் பொழுது அதற்கான ரசீதுகளை வழங்கி ஆக … Read more

ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

Ration shops will not operate for 3 days!! Employees' drastic decision!!

ஏப்ரல் 22, 23 மற்றும் 24 என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக குறைந்த இடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய அரசை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களுக்கும் 34,790 ரேஷன் … Read more

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்? வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக … Read more

12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!

Attention 12 students!! Tamil Nadu government invites for labor management course!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் சென்னை அம்பத்தூரில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு அதோடு கூடவே முதுநிலை பட்டய படிப்புகளில் சேர நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகள் :- ✓ BA & MA தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பற்றிய படிப்பு … Read more

குஷியோ குஷி.. இனி ரூ 1000 இல்லை 2000 ஆயிரம் வழங்கப்படும்!! சட்டப்பேரவையில் மாஸ் அறிவிப்பு!!

No more Rs 1000 but 2000 thousand will be given!! Mass announcement in the assembly!!

TN Gov: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. தினம்தோறும் ஒவ்வொரு துறை சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு குடும்ப அட்டை மூலம் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீட்டில் குடும்ப பெண்களுக்கும் ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் பெண்கள் பொருளாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குவதாவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இம்முறை உடல் … Read more

இனி வெயிலில் போக வேண்டாம்..வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

No more going out in the sun..Ration items are coming home!! People are happy!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வீடு தேடி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக்கூடிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பொழுது ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடு தேடி சென்று வழங்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாநிலங்களில் இதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவற்றை நம்முடைய அதிகாரிகள் … Read more

பெண்களுக்கான சூப்பர் சலுகை!! தொழில்முறை கிரைண்டர் வாங்க 50% மானியம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Super offer for women!! 50% subsidy on buying a professional grinder.. Tamil Nadu government's action announcement!!

தமிழகத்தை பொறுத்தவரை பெண்களின் உயர்வு மற்றும் அவர்களுடைய முன்னேற்றம் குறித்த பல்வேறு நலத்திட்டங்கள் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாது பல்வேறு திட்டங்களின் மூலமாக பெண்களுக்கு மானிய தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக சுயதொழில் தொடங்க 50,000 ரூபாய் மானியம் மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 18,000 ரூபாய் வரை நிதி உதவி சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் மற்றும் 50% மானியம் … Read more

அதிமுக பாஜக கூட்டணி வெற்றியடையுமா?? Press க்கு ஷாக் பதிலை கொடுத்த ஓபிஎஸ்!! 

Will the ADMK-BJP alliance succeed?? OPS gave a shock response to Press!!

ADMK: பாஜக அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஆரம்பத்தில் ஒத்து வரவில்லை என்றாலும் தற்சமயம் மனம் மாறியுள்ளார். குறிப்பாக தினகரன் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். இவ்வாறு எடப்பாடியின் செயலைக் கண்டு மாற்று கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் ஓபிஎஸ் யிடம் செய்தியாளர்கள் ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது வருடம் தோறும் ஓபிஎஸ் ஆர்கே ஆயுர்வேதா சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. … Read more

“எதிர் கட்சி தலைவரே” எடப்பாடி பெயரை சொல்ல மறுத்த செங்கோட்டையன்!! அதிமுக – வில் வெடிக்கும் மோதல்!!

Senggottaiyan who refused to give his name saying "Opposition leader"!! AIADMK - Will Exploding Clash!!

ADMK : அதிமுக கட்சிக்குள்ளே உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. அதன்படி கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும், அத்திக்கடவு பாராட்டு விழா நடத்தியதிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி பிரச்சனையில் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்திய போது இவருக்கு பின்வந்த மாஜி அமைச்சர்களுக்கு கொடுத்த மரியாதை கூட செங்கோட்டையனுக்கு தரவில்லை. இதனால் அதிமுக சார்பாக நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் மறுப்பு தெரிவித்தார். அந்த வகையில் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக நடைபெற்ற விழாவில் … Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. EPS க்கு நெருங்கும் சிக்கல்!! இனி தப்பிக்கவே முடியாது!!

Kodanadu murder and robbery case.. Problem approaching EPS!! Can't escape anymore!!

ADMK DMK : தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் என அனைவரும் தங்களது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மறைமுகமாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சி தாக்கி வருகிறது. குறிப்பாக அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் மூலம் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் அதிமுக மற்றும் பாஜக இருப்பதாக திமுக குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதேபோல் திமுகவும், அதிமுகவை ஆட்டம் காட்ட … Read more