இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் !! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல் !!

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் !! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல் !!

யுஜிசி அறிவுறுத்தலின்படி பொறியியல் படிப்பிற்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டது. மேலும் தேர்வு எழுதிய மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த முடிவு செய்தது.இதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வினை எழுதினர். அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் … Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !! 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !! 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  வரும் அக்டோபர் 12-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் மூன்றாம் வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்த அக்டோபர் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் முடிவு எடுக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புறங்களில் நீர் தேங்காமல் இருப்பது குறித்தும், மரங்கள் மின்கம்பங்களுடன் இணைக்காமல் … Read more

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!! தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தினால் ஏற்படும் சில குளறுபடிகள் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கைரேகை மூலம் நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த பயோமெட்ரிக் முறை மூலம் குடும்ப அட்டையில் உள்ளவர்களின் … Read more

ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் ரூ. 200 அபராதம்! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் ரூ. 200 அபராதம்! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

புறநகர் சிறப்பு மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் அக். 5ம் தேதி முதல் புறநகர் … Read more

இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை! ஆலோசனை கூட்டத்திற்கான காரணம்?

இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை! ஆலோசனை கூட்டத்திற்கான காரணம்?

இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!ஆலோசனை கூட்டத்திற்கான காரணம்? சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்களால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் ஏரி, குளங்கள்,தூர்வாருதல் குறித்தும் … Read more

சிக்கனில் எலும்பு இல்லை… சப்ளையரை அறைந்த வாடிக்கையாளர்!

சிக்கனில் எலும்பு இல்லை... சப்ளையரை அறைந்த வாடிக்கையாளர்!

ஹோட்டலில் வாங்கிய பார்சல் சிக்கனில் எலும்பு இல்லாததால், வாடிக்கையாளர் ஒருவர் சப்ளையரை அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பார்சலில் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று சிக்கனை சாப்பிட்டபோது, அந்த கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. … Read more

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! முழு விவரம் உள்ளே!

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! முழு விவரம் உள்ளே!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம்  இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,015 பேருக்கு பாதிப்பு! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,015 பேருக்கு பாதிப்பு! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,015 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,252 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,005 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

நீட் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் அக். இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் … Read more

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கையால், மேலும் 6 பேர் கைது செய்துள்ளனர். முக்கியமாக கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கானது கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர். இதனால் சந்தேகமடைந்த நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக … Read more