கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும் அதிலிருந்து முற்றிலும் மக்களை பாதுகாக்கவும் கோவாக்சின் எனும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் எனும் நிறுவனத்தின் சார்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாகும். இந்த நிறுவனத்தில் முற்றிலும் பாதுகாப்பான முறையில்    இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும்  பீகார் போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் இம்மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்தியாவின் 12 மாநிலங்களில் சுமார் 375 பேர் மீது … Read more

அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம் தமிழகத்தில் அமைக்கப்படுமா? பிரதமரின் பதில் என்ன?

அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம் தமிழகத்தில் அமைக்கப்படுமா? பிரதமரின் பதில் என்ன?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம் தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கூறியுள்ளார். இக்கலகத்தை நடப்பு நிதியாண்டிலேயே நிறுவ கோரியும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு சித்தா, யோகா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி மற்றும் உனானி போன்ற மருத்துவ துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது என்றும் சித்த மருத்துவ கழகத்தை தமிழ்நாட்டில் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து … Read more

தமிழகத்தில் விதிமுறைகளுடன் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் விதிமுறைகளுடன் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் இயங்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் துவங்க இருப்பதாகவும் அந்த அனைத்து பள்ளிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசிடமிருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே விருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றம் :! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றம் :! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

B.E, B.Tech பொறியியல் படிப்பிற்கான மாணவர் தரவரிசை பட்டியல் வருகின்ற 28- ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முதற்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த கலந்தாய்விற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்கள், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் ஆகும். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் … Read more

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு! பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, உடல் நிலை தேறி வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு ரசிக பெருமக்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்தார். தற்போது அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில்லுள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு திரையுலகினரும் ரசிகர்களும் எஸ்பிபி -யின் உடலுக்கு அஞ்சலி … Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு !!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு !!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று தங்கத்தின் விலை சற்று உயர்வுடன் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு,மற்றும் பல்வேறு காரணிகளை கொண்டு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் வகித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவரனுக்கு ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி உச்சத்தைத் தொட்ட நிலையில் , தற்பொழுது விலை குறைந்ததால் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை அமைந்து வருகிறது. இந்த … Read more

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!! பாடகர்,நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்,என்று பன்முகத் தன்மை கொண்ட,எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் 16 மொழிகளில் பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பெற்ற இவர் பல கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.இதுவரை 6 தேசிய விருது மற்றும் தமிழ், கர்நாடகா,ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் பாடி பல்வேறு எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பினை பார்க்கலாம்! இந்திய அரசின் முக்கிய … Read more

சேலம்: “மண்கொத்தியே வருக”வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!

சேலம்: "மண்கொத்தியே வருக"வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!

வெளிநாட்டு பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்ட பறவை ஆர்வலர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அக்டோபர் முதல் அடுத்த மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் இரை தேடுவதற்காக இந்தியாவிற்கு வரும். இதனை வலசை காலம் என்பார்கள். அதனால் “மண்கொத்தியே வருக” என்ற சுவரொட்டிகளை சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள் ஒட்டியுள்ளனர். மண்கொத்தி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு வலசை வரும் பறவைகளை இடையூறு செய்யாமல் இருப்பதற்காக … Read more

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு, ஆறு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூபாய் 40,000 முதல் 60,000 வரை விற்கப்பட்டு வந்தது .இதனையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்மாய், ஆறு, ஓடை ஆகிய பகுதிகளில் மற்றும் அருகில் உள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள … Read more

தமிழக சட்ட கல்லூரியில் பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

தமிழக சட்ட கல்லூரியில் பணியிடங்கள் (DIRECT INTERVIEW) பணியின் பெயர்: பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்: 03 பதிவுரு எழுத்தர் – 02 அலுவலக உதவியாளர் – 01 வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். தகுதி: 8 / 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் தேர்வு செயல்முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஊதியம்: பதிவுரு எழுத்தர் -ரூ.15,900 … Read more