செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS

Edappadi shocked AIADMK leaders

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், மே 2ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய கூட்டமாகும். இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியின் விரிவாக்கம், தேர்தல் திட்டங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட … Read more

அக்கவுண்டுக்கெல்லாம் ரூ 1000 வந்தாச்சா.. உடனே செக் பண்ணுங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

If you get Rs 1000 in that account...check it immediately!! Sudden announcement by Tamil Nadu government!!

TN Gov: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ஒரு கோடி க்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. ஆனால் இதனால் பெரும்பாலான மகளிர் திருப்தி அடையவில்லை. ஏனென்றால் இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால் அரசு கூறிய வரைமுறைக்கு கீழ் இருக்க வேண்டும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் பென்ஷன் வாங்குபவர்கள் என யாருக்கும் இது செல்லுபடியாகாது. அதேபோல மாற்றுத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டம் … Read more

அதிமுக – வில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி இணைப்பு.. கொந்தளித்த முன்னாள் நிர்வாகி!!

AIADMK - OPS Sasikala TTV link again in Will

ADMK : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. இந்த இணைப்பில் கட்டாயம் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கட்சியுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்றும் கூறி வந்தனர். ஆனால் அது ஏதும் நடக்கவில்லை. மாறாக பாஜகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர் பார்த்தனர். அதி ரீதியான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கெல்லாம் எடப்பாடி போட்ட நிபந்தனை தான் கரணம் என கூறுகின்றனர். இப்படி இருக்கையில் அதிமுக முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி, … Read more

அண்ணாமலை பதவி விலக பாஜக மேலிடம் தான் காரணம்.. நயினார் சொன்ன உண்மை!!

annamalais-resignation-this-is-normal-important-information-published-by-nayanar

BJP: சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அதிமுக பாஜக மீண்டும் இணைந்தது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் இவர்களின் கூட்டணியானது முறிவு பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை விளங்கினார். மேற்கொண்டு கூட்டணி பிரச்சனையில் அதிமுக மீண்டும் இணைந்தால் பதிவை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். அதேபோல வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அண்ணாமலையும் சொல்லியது போலவே … Read more

அதிமுக வை இப்படி தான் பாஜக யூஸ் பண்ண போகுது.. இதெல்லாம் பெரிய பிளான்!! பரபர பேட்டியளித்த மாஜி அமைச்சர்!!

This is how BJP is going to use AIADMK.. This is a big plan!! Ex-minister who gave an interview!!

ADMK BJP: அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக பாஜக இணைந்தது குறித்து தான் அனைத்து கட்சியினரின் பேச்சாக உள்ளது. இதில் பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தான் பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாம். ஆனால் அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் இதில் மறைமுக சூழ்ச்சி உள்ளதாக கூறுகின்றனர். பாஜக தனது ஆதரவளிக்காத மாநிலங்களை தன்வசப்படுத்தி ஆளுமை செய்ய வேண்டும் என்பதை நினைக்கிறதாம். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இது ரீதியாக மாஜி அமைச்சர் மனோ … Read more

தனியார் பள்ளிகளை தோற்கடிக்கும் அரசு பள்ளிகள்!! வெளிநாட்டுக்கு இணையான கல்வி சூழல்.. தமிழக அரசு அதிரடி முடிவு!!

Government schools defeat private schools!! Educational environment on par with foreign countries.. Tamil Nadu government takes drastic decision!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களுடைய கல்வி தரம் குறித்து பல முக்கிய முடிவுகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் கட்டாயமாக கல்வி என்பது ஒன்று கோளாய் அமைய வேண்டும் என்பது யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. எனினும் இப்பொழுது பல தனியார்கள் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு சிபிஎஸ்சி என பல்வேறு கல்வித் தகுதிகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் … Read more

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Major change brought to ration shops!! Employees are happy!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் குறைந்த விலையில் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை பொருத்தவரை மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் நியாய விலை கடை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் விடுமுறை … Read more

வீட்டை சீரமைக்க நினைப்பவர்களுக்கு நற்செய்தி!!மறு வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் நிதி உதவி!! 

Good news for those thinking of renovating their homes!! Tamil Nadu government provides financial assistance to rebuild homes!!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டமானது துவங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பழுதடைந்த மற்றும் சீரமைக்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய பழைய அரசு வீடுகளை இடித்து அதை புதிய வீடுகளாக கட்டுவதற்கு தமிழக அரசு தரப்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினுடைய முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 210 சதுர அடி இருக்கக்கூடிய வீடுகளுக்கு ரூ.2.40 லட்சம் … Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

Women's rights allowance for unmarried women!! New announcement from the Tamil Nadu government!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல லட்சம் மக்கள் பயன் பெற்று வரும் நிலையில், மீண்டும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பங்களை … Read more

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என திடீரென மருத்துவர் ராமதாஸ் அறிவித்தது அக்கட்சியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் சமாதானம் செய்ய முயற்சிக்கும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல இரண்டு நாட்களாக அமைதி காத்த அன்புமணி ராமதாஸ் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் தலைவராக தானே தொடர்வதாக … Read more