அப்பா மறைவுக்கு மனமுடைந்து அழுத தமிழிசை!. கையை பிடித்து ஆறுதல் சொன்ன ஸ்டாலின்!..

stalin

தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன்(93) வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு மரணமடைந்தார். உடல்நிலை பாதிப்பால் குடியாத்தம் காக்கா தோப்பில் உள்ள யோகா மருத்துவமனையில் அவர் பராமரிக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களின் அவரின் உடல் மோசமடைந்தது. எனவே, சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்தான், நேற்று இரவு அவர் மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவரின் அப்பா சுதந்திர போட்ட தியாகி. காமராஜரின் சீடர்களில் இவர் முக்கியமானவர். தமிழக காங்கிரஸ் … Read more

உடையும் திமுகவின் கூட்டணி கட்சிகள்!! எதிர்க்கட்சியாய் வருவதே கஷ்டம் தான்!!

DMK's alliance parties are falling apart!! It's difficult to come as an opposition party!!

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் துவங்கவும் திமுகவின் ஆட்சி காலம் இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கிறது என்றும் அதற்குப் பின் எதிர்க்கட்சியாக அமைவதற்கு கூட திமுக அரசு வெற்றி பெறாத என எதிர்க்கட்சித் தலைவர் ஆன பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். மேலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய பிரிவை சந்திக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சட்டசபை முடித்த வெளிவந்த பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கும் எதிர் கட்சியினருக்கும் … Read more

சொந்த வீடு கட்ட நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய தமிழக அரசு!! புதிய வீட்டு வசதி திட்டங்கள்!!

Tamil Nadu government has given good news to those who want to build their own house!! New housing schemes!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியத்தில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கான எளிமையான மற்றும் சிறந்த திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த ஒற்றை சாளர அனுமதி முறை தளம் மற்றும் ஓர் அடுக்கிற்கான எளிமையான அனுமதிகளை பெற உதவியாக இருந்தது. தற்பொழுது இதனை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினை தமிழக அரசு முன்னெடுத்து இருக்கிறது. அதன்படி, தூண்கள் மற்றும் இரண்டு அடுக்கு தலங்களுக்கான சுய விவரங்கள் சான்றிதழ் முறையை தமிழக அரசு … Read more

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளில் உள்ள நிரை குறைகளை என்னிடம் வெளிப்படுத்துங்கள்!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Reveal to me the serious shortcomings in the activities of the School Education Department!! Minister Anbil Mahesh!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிறை குறைகளை உடனடியாக தனக்கு தெரியப்படுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கோட்டூர் புறம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமை ஏற்றார். அவரோடு கூடவே … Read more

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் ரூ.1,10,000 கோடிக் கடன்!! கேட்டவுடன் கிடைக்க ஏற்பாடு.. அமைச்சர் பெரிய கருப்பன்!!

Rs. 1,10,000 crore loan to be provided through cooperative societies!! Arrangements to be made to get it on demand.. Minister Periya Karuppan!!

கூட்டுறவு சங்கங்களின் மூலம் வேளாண்மை மற்றும் இன்னும் பல செலவுகளுக்காக 1,10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் அவை கடன் கேட்டு வருபவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைகள் விவாத நேரத்தில் பொழுது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி பதில் நேரத்தில் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட இருக்கக்கூடிய கடன் தொகை மற்றும் அந்த … Read more

நீட் தேர்வு எதிர்ப்பு.. கட்டாயம் நான் சப்போர்ட் செய்ய மாட்டேன்- சீமானுடன் இணைந்த எடப்பாடி!!

Opposition to NEET exam.. I will definitely not support- Edappadi with Seeman!!

ADMK NTK: தமிழக அரசியல் களமானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது என்று சொல்லலாம் பாஜக அதிமுக கூட்டணி முறிவு பெற்ற நிலையில் தற்சமயம் மீண்டும் இணக்கமாக தயாராகி வருகிறது. கூடுதலாக பாஜகவிற்கு சீமானின் ஆதரவும் கிடைத்துள்ளது. இவரின் ஆதரவானது மறைமுகம் என்று கூறினாலும், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டும் காட்டும் வகையில் தான் அனைத்து நடவடிக்கைகளும் உள்ளது. அதன்படி தமிழக அரசானது நீட் தேர்வை புறக்கணிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் … Read more

கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!! மோடி தமிழகத்துக்கு கொடுக்கப்போகும் டிவிஸ்ட்!!

Verdict given by the Supreme Court against the Governor!! Modi is going to give Tamil Nadu divist!!

High Court: ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் எப்பொழுதும் முன்னுக்கு பின்னான முரண்பாடு உள்ளது. இதனால் எப்பொழுதும் தமிழக அரசு கொடுக்கும் தீர்மானங்களை கண்டு கொள்வதில்லை. மேற்கொண்டு தமிழக அரசு 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது ரீதியான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது. அந்த வழக்கானது அமர்வுக்கு வந்து, நீதிபதிகள் கவர்னருக்கு எதிரான தீர்ப்பை வழங்கி … Read more

எடப்பாடிக்கு பெரும் ஆப்பு.. விஜய்யுடன் கூட்டு வைக்கப் போகும் அதிமுக சீனியர் நிர்வாகி!!

There are reports that Sengottaiyan is going to form an alliance with Vijay

ADMK TVK: அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்படும் செங்கோட்டையன் தற்பொழுது மாற்றுக் கட்சிக்கு செல்ல விரும்புவதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வரிசையில் திமுக, பாஜக, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இவர் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் பாஜகவுடன் கூட்டு வைத்து அதிமுகவை கைப்பற்றுவார் எனக் கூறி வந்தனர். ஆனால் இன்று கோட்டை வட்டாரமானது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அமித்ஷாவுடன் ஏற்பட்ட … Read more

பெண்களை போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!!

Free bus travel for men like women.. Minister said good news!!

TN Gov: தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் என்ற வகையில் புதுமைப்பெண் திட்டம் மேற்கொண்டு கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவையும் உள்ளது. குறிப்பாக கட்டண மில்லா பேருந்து பயணம் மூலம் தமிழக முழுவதும் பெரும்பாலான மகளிர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் சட்டசபையில் இது ரீதியான கேள்வியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் கேட்டுள்ளார். அதில், விடியல் … Read more

2 லட்சத்திற்கு மேல் நகையை அடகு வைத்துள்ளீர்களா.. வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

shock-news-for-jewelery-pawners-no-more-annual-interest

RBI: மத்திய பட்ஜெட் கூட்டு தொடரின் மூலம் நகை கடன் ரீதியாக புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதன்படி தேசிய வங்கிகளில் நகைகளை அடகு வைத்து திருப்பும் போது அதனுடைய வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்த வேண்டும். மேற்கொண்டு உடனடியாக அன்றைய தினமே நகையை அடகு வைக்க முடியாது. மாறாக அடுத்த நாள் தான் அடகு வைக்க முடியும். இப்படி நகை கடன் ரீதியான அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெருமளவு சிரமப்படுவர் என்றும், … Read more