சீமான் தான் ரொம்ப முக்கியம் எடப்பாடியை தூக்கி போடுங்க.. மோடியின் மாஸ் திட்டம்!!

There are reports that Modi is planning to field Seeman as the chief ministerial candidate of the NDA alliance

BJP NTK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜகவில் இணைப்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். இது குறித்து டெல்லி மேலிடத்திலும் பேசியுள்ளாராம். இதனால் தான் சீமானை ஒரு இடத்தில் கூட விட்டுக் கொடுக்காமல் முப்பொழுதும் புகழாரம் சூட்டியே வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கல்லூரியில் சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை, சீமான் குறித்து அவர்தான் தளபதி” இவரைப் போல ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடியாது எனக் … Read more

இனி ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது!! அதிரடியாக மூடப்பட்ட கடைகள்!!

Can't buy ration items anymore!! Shops that have been closed in action!!

TN Gov: தமிழகத்தில் மிகவும் மலிவு விலையில் பாமர மக்கள் என அனைவரும் பயன் பெறும் வகையில் தான் நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இரு தரப்பும் இதன் மூலம் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதே சமயம் ரேஷன் கடை ரீதியாக பொதுமக்கள் என தொடங்கி பணியாளர்கள் வரை பலரும் பலவித கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக குடோன்களிலிருந்து வரும் பொருட்களுடன் ஊழியர்கள் உடன் … Read more

ஒரேசாதி.. தனக்கே எதிரியா!! அண்ணாமலையை ஒழிக்க EPS போட்ட கணக்கு!! வெளியான பரபர தகவல்!!

Information has come out from Edappadi Palaniswami's side that there is another reason to evict Annamalai

ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவுக்கு முக்கிய காரணமாக அண்ணாமலை கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் வேறொரு தனிப்பட்ட பிரச்சனையும் இருக்கிறது என கமலாலய வட்டாரம் கூறுகிறது. அதாவது எடப்பாடி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள். அண்ணாமலை பாஜகவில் நுழைந்ததிலிருந்து பலம் பெற்ற அரசியல்வாதியாக வளர்ந்து வருகிறார். இது எடப்பாடியின் தொழில் ரீதியான நண்பர்களின் கவனத்தை திசை திருப்புகிறதாம். மேற்கொண்டு இவர் சமூகத்திலேயே இவருக்கான மவுசும் குறைந்து கொண்டே வருகிறதாம். அப்படி இருக்கையில் … Read more

எங்களுக்கெல்லாம் ரூல்ஸே இல்லை.. பொண்டாட்டிக்காக கோவிலை மூடக் கூடாது!! சிக்கிய திமுக மினிஸ்டர்!!

Shekhar Babu's wife who violated the rules of the temple

DMK : அமைச்சர் சேகர்பாபு வின் மனைவி கோவிலுக்கு வருகை தருவதையோட்டி கோவில் நிர்வாகமானது ஆகம விதிகளை மீறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகம விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது யாருக்காகவும் மாற்றப்பட மாட்டாது. அந்த வகையில் சேகர்பாபுவின் மனைவிக்காக ஆகம விதியையே மாற்றியுள்ளனர். தென்காசியில் உள்ள சங்கரநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப் படும். இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய … Read more

எடப்பாடி போட்ட ஆர்டர்.. சட்டென பணிந்த செங்கோட்டையன்!! பதவிக்காக இப்படியா??

Edappadi Palaniswami immediately obeyed the order

அதிமுகவில் சீனியர் சிட்டிசனான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இதன் உச்சக்கட்ட வெளிப்பாட்டை சட்டசபை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி இருக்கையில் செங்கோட்டையன் டெல்லி சென்று தனியாக அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. மேற்கொண்டு இவர் ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை தன்வசம் கொண்டு வரவே இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியானது. அதேபோல எடப்பாடி சட்டசபையை … Read more

ஏப்ரல் 10 முதல் 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் விடுமுறை!! பொதுமக்களின் கவனத்திற்கு!!

Ration shops will be closed for 3 days from April 10th!! Attention to the public!!

தமிழகத்தில் பல்வேறு குடும்பங்களில் ரேஷன் அட்டை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்களை வைத்து குடும்பங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்பொழுது ரேஷன் கடைகளில் அரிசி துவரம் பருப்பு எண்ணெய் மற்றும் சர்க்கரை அதனோடு கூடவே கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இரண்டு கிலோ சிறுதானியங்கள் அதாவது கேழ்வரகு வழங்க இருப்பதாகவும் தமிழக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னோட்டம் தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருவது … Read more

குறைந்த தவணை முறையில் வீடு வழங்கும் திட்டம்!! அமைச்சர் சு. முத்துசாமி அறிவிப்பு!!

Low installment housing scheme!! Minister S. Muthusamy's announcement!!

தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் விற்பனை செய்யப்படாமல் இருக்கும் குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறையின் கீழ் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் திங்கட்கிழமை நடந்த வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் பொழுது பேசிய முத்துசாமி தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2024 ஆம் ஆண்டிற்கும் முன் கட்டப்பட்ட குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகளில் விற்பனையாகாமல் இருக்கக் கூடிய வீடுகளை தவணை முறையின் … Read more

தெலுங்கானாவில் திணிக்கப்படும் தெலுங்கு மொழி!! விசித்திரமாக போராட்டம் நடத்திய பெற்றோர்!!

Telugu language being imposed in Telangana!! Parents protested in a strange way!!

மத்திய அரசிற்கும் ஒரு சில மாநில அரசுக்கும் இடையே இப்பொழுது மொழிப்போர் ஆனது சென்று கொண்டிருக்க கூடிய சமயத்தில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருபுறம் மொழிக் கொள்கை திணிப்பு தொடர்கிறது. மறுபுறம் தாய் மொழியில் பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது போன்ற ஒரு சூழல்தான் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா அரசினுடைய இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களுடைய கல்வி … Read more

40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1500!! விண்ணப்பிக்க உடனே இதை செய்யுங்கள்!!

Rs.1500 per month for those above 40 years of age!! Do this immediately to apply!!

தமிழக அரசு மகளிர் உரிமை தொகையாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்குவது போல தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவங்கி இருக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும் யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் … Read more

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பாஜக!! சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும்.. மு க ஸ்டாலின் கண்டனம்!!

stalin

வீட்டு உபயோக சிலண்டரின் விலை ஆனது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்து தன்னுடைய பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதில் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு நாடகமாடுவதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதிவில் தெரிவித்து இருக்க கூடியது :- நாட்டு மக்களின் வீட்டில் அடுப்பு எறிய வேண்டுமே தவிர … Read more