நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் புதிய நடைமுறை!! தமிழக அரசு!

நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் புதிய நடைமுறை!! தமிழக அரசு!

நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம் என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பயோ மெட்ரிக் சிஸ்டம் மூலம் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்கும் நடைமுறையை, பரீட்சார்த்த முறையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலை கடைகளில் பயயோமெட்ரிக் சிஸ்டம் … Read more

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

  காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.விசவாய்வு தாக்கத்தில் தொடரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன.இந்த சாயப்பட்டறை கழிவுகளை தேக்கிவைக்க தனியார் நிறுவனத்தால் ஒரு புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதை சாக்கடையில் நேற்று திடீரென அடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இதனால் சாயப்பட்டறை கழிவுகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருந்ததனால்,இந்த அடைப்பை நீக்குவதற்காக வள்ளுவபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் புதை சாக்கடைக்குள் இறங்கித் அடைப்பை நீக்க … Read more

ரூ.2.45 கோடி செலவில் முருங்கை பதப்படுத்தும் மையம் ரெடி..! விவசாயிகள் மகிழ்ச்சி!!

ரூ.2.45 கோடி செலவில் முருங்கை பதப்படுத்தும் மையம் ரெடி..! விவசாயிகள் மகிழ்ச்சி!!

வேடசந்துார் தாலுகா சேணன்கோட்டையில் முருங்கை கீரை, முருங்கைக்காய் பதப்படுத்தும் மையம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல்: வேடசந்துார் மற்றும் குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் விவசாயிகள் அதிகமாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சீசன் நேரங்களில் நல்ல விலை கிடைக்காமல் போவதோடு, வியாபாரிகள் கேட்கும் விலைக்கே, விற்கும் அவலத்திற்கு விவசாயிகள் ஆளாகின்றனர். இதை தவிர்க்க,சீசன் இல்லாத நேரங்களிலும் காய்களை விற்க வசதியாக, சேமிப்பு கிடங்கி கட்டித்தர கோரிக்கை எழுந்தது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு முருங்கை, … Read more

தேசிய தூய்மை நகரம் பட்டியலில் தமிழகம் பிடித்த இடம் :?

தேசிய தூய்மை நகரம் பட்டியலில் தமிழகம் பிடித்த இடம் :?

தேசிய தூய்மை நகரம் பட்டியலில் தமிழகம் பிடித்த இடம் 😕 தமிழகம் தேசிய தூய்மை நகர பட்டியலில் இருந்து முதல் 10 இடத்தை எந்த மாவட்டமும் பிடிக்கவில்லை.தமிழகத்தில் 40 ஆவது இடத்தை பிடித்த கோயம்புத்தூர் ,42-வது இடத்தில்  மதுரையும், தமிழகத்தின் தலைநகராக  சென்னை மாநகராட்சி 45வது இடத்தையும் பிடித்துள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நாட்டில் தூய்மை நகரங்களின் பட்டியலை ஸ்வச் சுர்வேக்ஷன் 2020 என்ற திட்டத்தின் கீழ் வெளியிட்டிருந்தது. மக்கள்தொகை ,சுகாதாரம், தூய்மை … Read more

கடந்த ஆண்டு தேசிய தூய்மை நகரம் பட்டியலில் 61- வது இடத்தை பிடித்த சென்னை மாநகராட்சி இந்த வருடம் பிடித்த இடம் :?

கடந்த ஆண்டு தேசிய தூய்மை நகரம் பட்டியலில் 61- வது இடத்தை பிடித்த சென்னை மாநகராட்சி இந்த வருடம் பிடித்த இடம் :?

கடந்த ஆண்டு தேசிய தூய்மை நகரம் பட்டியலில் 61- வது இடத்தை பிடித்த சென்னை மாநகராட்சி இந்த வருடம் பிடித்த இடம் 😕 கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் வருடவருடம் வெளியிட்டு வருகிறது. பொதுமக்களின் கருத்து, நகர்ப்புற உள்ளாட்சி மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் ,மத்திய அரசு பிரதிநிதிகளின் மதிப்பீட்டு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வருடம் ஒருமுறை வெளியாகி … Read more

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்களின் வாழ்வாதாரமும் முடங்கிக் கிடக்கின்ற நிலையில்,ஒவ்வொரு பொது ஊரடங்கின் தளர்வுகள் அறிவிக்கும் பொழுதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டார்களா? என்று மக்கள் எதிர் பார்த்து வந்தனர்.அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பொது போக்குவரத்து இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பொது போக்குவரத்து இயக்க கொரோனா பரவுதளின் எண்ணிக்கை வகையில் தமிழகத்தின் … Read more

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்? சமூக ஆர்வலர்கள்!

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்? சமூக ஆர்வலர்கள்!

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்?சமூக ஆர்வலர்கள் 1985-86 ஆம் ஆண்டுகளில்  கருப்பு – வெள்ளை டெலிவிஷனை பயன்படுத்தி வந்தனர்.அந்த காலகட்டத்தில் இந்த டிவி வைத்திருப்பவர்கள் தான் பணக்காரர்கள். மத்திய அரசின் தூர்தர்ஷன் முதன் முதலில் அந்தக் கருப்பு வெள்ளை டிவியில் ஒளிபரப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7.30 ஒலிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ என்ற  நிகழ்ச்சியில் ஒருப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரே ஒரு திரைப்படம் வெளியிடப்படும். ஊராட்சிக்கு ஒரு டிவியும் இருக்கும்.வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more

இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 84.09-க்கும்,டீசல் விலை 78.86- ற்கும்  நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.99-லிருந்து இன்று லிட்டருக்கு ரூபாய். 84.09க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (21.8.2020)பெட்ரோல் மற்றும் டீசலின் … Read more

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்!

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்!

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் பள்ளி கல்லூரிகளின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.ஆனால் நிகழ்வு ஆண்டில்,கல்வி கற்கும் மாணவர்கள் பெரும்அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க ஆன்லைன் முறையை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தினர்.ஆனால் இந்த முறையினால் பலதரப்பட்ட நடுத்தர குடும்ப மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தேசிய … Read more

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தளர்வுகள் அளிக்க முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு, கொரோனா பரவலின் காரணமாக,சிலைகள் வைத்துக் கொண்டாடவும்,சிலைகளை ஊர்வலமாக சென்று கரைக்கவும் கூடாது.மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு கொள்ளுமாறும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் … Read more