இன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி

இன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி

தமிழகத்தில் பொறியியல் கல்விக்கு இணையாக பாலிடெக்னிக் கல்லூரிகள் வ் இன்று முதல் இணையவழி வகுப்புகளை தொடங்க உள்ளனர். ஏற்கனவே பள்ளிக்கல்வி கல்லூரிகளில் இணையம் வழியாக பாடங்களை எடுக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று முதல் இணைய வழிக் கல்வி தொடங்க இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் வருடங்களில் முதல் பருவம் பாடங்களை இணைய வழியாக நடத்த தொடங்க வேண்டுமென்றும் ,அதனை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களை கல்லூரிக்கு … Read more

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின்போது தவிர்க்க முடியாத பணிகளுக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை மாநில அரசு கொண்டுவந்தது.ஆனால் அண்மையில் இ-பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு காரணமாக இந்த இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழக அரசு ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு,மற்றும் தொலைபேசி எண்களை,இ-பாஸ்-ற்கு அப்ளை (apply) செய்யும் பொழுது இணைத்தால் அனைவருக்கும் நிச்சயமாக இ-பாஸ் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இந்த இ-பாஸ் திட்டம் ஆகஸ்ட் 17ஆம் … Read more

நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ கோதுமை இலவசம்..!! உணவுப்பொருள் வழங்கல் துறை

நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ கோதுமை இலவசம்..!! உணவுப்பொருள் வழங்கல் துறை

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் நவம்பர் மாதம் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கோதுமை தர உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கிலோ கோதுமையை தரும்போது இலவசமாக கொடுக்கும் அரிசியின் அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிஇ பிடெக் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை ?

பிஇ பிடெக் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை ?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 530க்கும் மேற்பட்ட கல்வி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இதில் பிஇ, பிபேக் படிப்புகளுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் மாணவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் தடுக்க முடியும். கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ,இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஞாயிற்றுக் கிழமையான நேற்று கடைசி நாளாக இருந்தது.நேற்று மாலையுடன் விண்ணப்பிக்கும் முறை முடிந்தது. கடந்த ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற்ற … Read more

பெற்றோர்களின் கவனத்திற்கு:! “பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை”!

பெற்றோர்களின் கவனத்திற்கு:! "பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை"!

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்கும்வரை,தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகுறித்து கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி … Read more

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்: இல்லையெனில் நடவடிக்கை

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்: இல்லையெனில் நடவடிக்கை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வைத்திருப்பவர்கள், அதனை செயலாக்கம் செய்யாமல், உபயோகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் சிறந்த டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு சேவைக்காக, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலம் மக்களுக்கு இதுவரை 35 லட்சத்து 97 ஆயிரத்து 479 வழங்கியுள்ளது.   மேலும் வழங்கியுள்ள செட்டாப்பாக்ஸ்களில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 470 செட்டாப் பாக்ஸ்கள் உபயோகப்படுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டு … Read more

யார்…யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வச்சிக்கட்டும் ! நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் !

யார்...யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வச்சிக்கட்டும் ! நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் !

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக நாடு முழுவதும் பதாகை ஏந்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று தமிழக முழுவதும் நடைபெற்றது.சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்தில் கலந்த கொண்ட பின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சீமான், … Read more

மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் ! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசியல் கட்சி !

மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் ! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசியல் கட்சி !

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் காணொளி வாயிலாக தங்கள் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் குறைந்த கால அளவே உள்ளதால் அதற்கான பணிகளை தொய்வின்றி மேற்கொண்டால் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் எனவே தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று … Read more

மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

மக்களுக்கு சமீபகாலமாக இரவு நேரங்களில்+92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகும்,அந்த எண்ணிற்கு மீண்டும் போன் செய்யும் பொழுது நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் +92 என்று தொடங்கும் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தாலோ அல்லது போன் கால் வந்தாலோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,இணைய பாதுகாப்பு அமைப்பான சைபர் டோஸ்ட் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் சலுகைகளை பெற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனே பதிவு செய்ய வேண்டும்..!! மத்திய அமைச்சர் தகவல்!

மத்திய அரசின் சலுகைகளை பெற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனே பதிவு செய்ய வேண்டும்..!! மத்திய அமைச்சர் தகவல்!

மத்திய அரசின் சலுகைகளை கிடைக்க நாடு முழுவதும் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில், டெல்லியில் இணையவழி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிறு, குறு, நடுத்தர … Read more