ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

  ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியம்பாளையம்,இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர்.இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக குடிநீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.தொட்டி கட்டும் பணிகள் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில் நேற்று மதியம்,தொட்டி கட்ட பயன்படுத்திய முட்டைகளை பிரிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் … Read more

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு! கொரோனா தொற்றால் சென்னையில் மதுபான கடைகள் மூடியிருந்த நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் மதுபான கடைகள் இயங்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பகுதியிலும் மதுபான கடைகள் இயங்கி கொண்டிருந்த நிலையில் சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னை பெருநகர பகுதிகளுக்கு உட்பட்ட திறக்காமல் இருந்த மதுபான கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி பிறப்பித்துள்ளது. காலை … Read more

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு நடக்கவிருந்த பல்வேறு முக்கிய தேர்வுகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று நீட், ஜெஇஇ போன்ற முக்கியமான தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் ,தேர்வினை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுடத்து, … Read more

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடம்..!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடம்..!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,16,650 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 1,009 பேர் கொரோனா தொற்றால் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 1,02,698 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 … Read more

இன்று (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 80.31என்னிலிருந்து80.45க்கும் ,டீசல் விலை 78.31நிற்கும் விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். … Read more

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2020-2021 கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.இதைப் பற்றி முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி * +2 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * கட்டாயம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.1.7.2020 தேதிற்குள் பதினேழு வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். * … Read more

இன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி

இன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி

தமிழகத்தில் பொறியியல் கல்விக்கு இணையாக பாலிடெக்னிக் கல்லூரிகள் வ் இன்று முதல் இணையவழி வகுப்புகளை தொடங்க உள்ளனர். ஏற்கனவே பள்ளிக்கல்வி கல்லூரிகளில் இணையம் வழியாக பாடங்களை எடுக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று முதல் இணைய வழிக் கல்வி தொடங்க இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் வருடங்களில் முதல் பருவம் பாடங்களை இணைய வழியாக நடத்த தொடங்க வேண்டுமென்றும் ,அதனை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களை கல்லூரிக்கு … Read more

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின்போது தவிர்க்க முடியாத பணிகளுக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை மாநில அரசு கொண்டுவந்தது.ஆனால் அண்மையில் இ-பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு காரணமாக இந்த இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழக அரசு ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு,மற்றும் தொலைபேசி எண்களை,இ-பாஸ்-ற்கு அப்ளை (apply) செய்யும் பொழுது இணைத்தால் அனைவருக்கும் நிச்சயமாக இ-பாஸ் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இந்த இ-பாஸ் திட்டம் ஆகஸ்ட் 17ஆம் … Read more

நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ கோதுமை இலவசம்..!! உணவுப்பொருள் வழங்கல் துறை

நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ கோதுமை இலவசம்..!! உணவுப்பொருள் வழங்கல் துறை

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் நவம்பர் மாதம் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கோதுமை தர உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கிலோ கோதுமையை தரும்போது இலவசமாக கொடுக்கும் அரிசியின் அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிஇ பிடெக் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை ?

பிஇ பிடெக் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை ?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 530க்கும் மேற்பட்ட கல்வி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இதில் பிஇ, பிபேக் படிப்புகளுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் மாணவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் தடுக்க முடியும். கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ,இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஞாயிற்றுக் கிழமையான நேற்று கடைசி நாளாக இருந்தது.நேற்று மாலையுடன் விண்ணப்பிக்கும் முறை முடிந்தது. கடந்த ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற்ற … Read more