எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

  எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்! ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை … Read more

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற பகுதிகள் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் அட்டப்பட்டி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறாக ஓடுகின்றது .பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் … Read more

சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது.இந்நிலையில் காலையில் வெளியீட்ட அறிக்கையின்படி நீலகிரி தேனி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமான மழையும்,திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி,விருதுநகர் தூத்துக்குடி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது சற்று முன் வெளியிட்ட அறிக்கையின் படி நீலகிரி, … Read more

முதல்வருக்கு கோயில் கட்ட கட்சித் தொண்டர்கள் முடிவு!

முதல்வருக்கு கோயில் கட்ட கட்சித் தொண்டர்கள் முடிவு!

ஆந்திரா மாநிலம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டப் போவதாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் பல்வேறு தரப்பு மக்களுக்கு பயன்படும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக நவரத்தினா திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களுக்கு பல வழிகளில் நன்மை செய்யும் வகையில் ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டுவதாக, ஆந்திராவில் உள்ள … Read more

விவசாய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி:மானியம் பெற இப்பொழுது விண்ணப்பிக்கலாம்

விவசாய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி:மானியம் பெற இப்பொழுது விண்ணப்பிக்கலாம்

நம் நாட்டு விவசாயத்தை முன்னேற்றமும் விவசாயிகள் பிரச்சனைகள் நீங்கவும் மத்திய மற்றும் மாநில அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் ஒரு திட்டமாக பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டமும் அடங்கும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை மற்றும் விவசாய பெருமக்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனம் வழங்கும் திட்டத்திற்கான மானியம் பெற விண்ணப்பக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதற்காக நிகழாண்டுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க 4,350 ஹெக்டோ பரப்பளவுக்கு ரூ. 30.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய … Read more

+2 மாணவர்கள் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

+2 மாணவர்கள் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

கடந்த மார்ச் மாதத்தில் +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு +1 பொதுத்தேர்வு மற்றும் +2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், +1 மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் +2 மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், … Read more

இன்று (7.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

இன்று (7.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

பெட்ரோலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் வாங்கும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மட்டும் அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு … Read more

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2 ஆம் அண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதில் கனிமொழி,உதயநிதி ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.மெரினா கடற்கரையின் ஆரம்ப பகுதியிலிருந்து மெளன ஊர்வலமாக வந்து முதலில் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் … Read more

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அதிர்ச்சி அறிவிப்பு

Anna University-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லுரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களுக்கு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை பொருத்த மட்டில் இறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. … Read more

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை (வரைவு 2020) தமிழில் – மக்கள் மொழிபெயர்ப்பு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை (வரைவு 2020) தமிழில் - மக்கள் மொழிபெயர்ப்பு

  கொரோனா ஊரடங்கினால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இழப்புகள், மேலும் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் பேரிடர் சூழலில் பல இடர்பாடுகளை கொண்டுள்ள மக்கள் மீது அரசு பல சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்ற தீவிரமாக உள்ளது. இதனைப் பற்றி யாவரும் தளத்தில், சூழல் அச்சம் மிக்கதாக சட்டம் ஒன்றினை இயற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டத்தினை சூழலியல் ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் எதிர்க்கும் திட்டமாக இந்த ‘சுற்றுச்சூழல் தாக்க … Read more