பள்ளிகளைத் திறப்பது பற்றி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் உறுதியான விளக்கம்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலுள்ள குருமந்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் … Read more

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் பாஜகவில் இணைந்தார்.இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் விரைவில் அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறி இருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் … Read more

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார்? எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார்? எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான,திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.இவரை நினைவு கூறும் வகையில் கருணாநிதியின் மகனும் திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று மக்களுக்கு உருக்கமான கடிதத்தை ஒன்று எழுதி வெளியிட்டார்.அதில் அவர் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு,மத்திய அரசிற்கு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில் நாம் இருக்கின்றோம். இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் … Read more

100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?

100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?

கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு இந்தியன் வங்கியில் சென்னை துறைமுகத்தின் பெயரில் 100 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டது,பணம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை துறைமுகத்தின் இணை இயக்குனர் என்று கணேஷ் நாடார் என்பவர் கோயம்பேடு வங்கியில் அறிமுகமாகி இந்த 100 கோடி ரூபாய் டெபாசிட் பற்றிய விபரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி சென்றனர்.பிறகு இந்த 100 கோடி ரூபாய் பணத்தை 50,50 கோடி ரூபாயாக இரண்டு வங்கி கணக்கில் போடவேண்டும் என்று … Read more

கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இன்னேசியஸ் என்பவர் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.விழுவதைக் கண்ட மீனவர்கள் அவர்களை மீட்கும் பணியில் முயன்ற போது அவர்களால் காண இயலவில்லை. தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், மீனவர்களை மீட்க வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் மீனவர்கள் … Read more

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

உலகம் தோன்றிய பின் மனிதர்கள் தோன்றிய முதல் குடி தமிழ் குடி என்று கீழடி அகழ்வாராய்ச்சி விளக்குகிறது.கீழடி அகழ்வாராய்ச்சி என்பது 20,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நாகரீக மற்றும் பண்பாட்டு வாழ்விடங்களை பூமிக்குள் புதைந்து இருப்பதனை தோண்டி எடுக்கும் ஒரு அகழ்வாராட்சி செயலாகும். பல வருடங்களாக கீழடி அகழ்வாராய்ச்சி நடந்து வரும் நிலையில் ,தற்போது 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியுள்ளது.ஏற்கனவே இந்த அகழ்வாராய்ச்சியில் இருக்கும்பொழுது பத்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், குடிமக்களின் தாலி, விலங்குகளின் எலும்புக் கூடுகள் … Read more

எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

  எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்! ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை … Read more

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற பகுதிகள் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் அட்டப்பட்டி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறாக ஓடுகின்றது .பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் … Read more

சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது.இந்நிலையில் காலையில் வெளியீட்ட அறிக்கையின்படி நீலகிரி தேனி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமான மழையும்,திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி,விருதுநகர் தூத்துக்குடி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது சற்று முன் வெளியிட்ட அறிக்கையின் படி நீலகிரி, … Read more

முதல்வருக்கு கோயில் கட்ட கட்சித் தொண்டர்கள் முடிவு!

முதல்வருக்கு கோயில் கட்ட கட்சித் தொண்டர்கள் முடிவு!

ஆந்திரா மாநிலம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டப் போவதாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் பல்வேறு தரப்பு மக்களுக்கு பயன்படும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக நவரத்தினா திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களுக்கு பல வழிகளில் நன்மை செய்யும் வகையில் ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டுவதாக, ஆந்திராவில் உள்ள … Read more