சீர்காழி அருகே 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்ட இளைஞர்கள்!
சீர்காழி அருகே 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்ட இளைஞர்கள்!
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்
சீர்காழி அருகே 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்ட இளைஞர்கள்!
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேலை, வருமானம் இன்றி மக்கள் தவித்து வருவதால் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றின் இக்கட்டான … Read more
செல்போனில் கேம் விளையாடி ரூ.5 லட்சத்தை செலவிட்ட மகன் பணத்தை பரி கொடுத்த பெற்றோர்!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கருங்கோழி கறி;!விலை எவ்வளவு தெரியுமா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
ஊரடங்கு நேரத்தில் காரில் சுற்றித்திரிந்த அமைச்சர் மகனை சட்டப்படி நிறுத்தி கேள்விகேட்ட பெண் போலீஸ் உடனே பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தரக்கோரிய தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.