அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது
அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்
அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது
முதல்வருக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு; கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பில்லாத செயல் என்று கூறியுள்ளார். பேரிடர்களை காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும்போது மின்கட்டண சலுகை மட்டும் அளிக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மின் கட்டண உயர்வை பற்றி தமிழக முதல்வரோ, மின்சாரத்துறை அமைச்சரோ இதுவரை புரிந்துகொள்ளாமல் … Read more
மூத்த பத்திிக்கையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான எம். பி. திருஞானம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (08.07.2020) மாலை மறைந்தார். மூத்த பத்திரிக்கையாளரான இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது. மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் மூத்த பத்திரிகையாளர் மயிலாப்பூர் எம்.பி. திருஞானம் … Read more
1.கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகளை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் டி.பி. சத்திரத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இதனையடுத்து வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய வந்தவர்களையும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் அங்குள்ள மக்கள் … Read more
கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.இந்நிலையில் உதகையில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வெட்டிவேர் மூலம் முகக்கவசத்தை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் கொரோனாவிலிருந்து நம்பை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் மற்றும் சானிடைசரை பயன்படுத்துகிறோம்.இந்நிலையில் ஒரு புதிய முயற்சியாக பிசியோதெரபிஸ்ட் ஐஸ்வர்யா என்பவர் முகக்கவசத்தை வெட்டிவேர் மூலம் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து … Read more
கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது 30 வயதில் நல்ல உடற்கட்டை பயிற்சி மூலம் வைத்திருந்தார். இந்த சூழலில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது திடீர் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னதான் … Read more
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்ல நட்பை ஏற்படுத்தும் வகையில் 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு முதன்முதலாக ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள காவலர்கள் வாகன தணிக்கை, குற்றம் நடைபெறும் இடம் குறித்த தகவல், குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது கடும் எதிர்ப்பு வலுத்தன. மேலும் இந்த வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் … Read more
தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய இணை அமைச்சரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கியுள்ளார். தற்போது மின்சார சட்டதிருத்த மசோதாவை கொண்டு வரும் முனைப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மசோதா குறித்து முன்பே அனைத்து மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்டது. அப்போதே விவசாயம் மற்றும் ஏழை மக்களுக்கான மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்று தமிழக முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் … Read more
மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
அன்பழகனை தொடர்ந்து அடுத்த அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி