சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய அளவில் அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மீதி இடங்களில் அதிமுக உட்பட கூட்டணி கட்சிகள் அனைத்துமே தோல்வியை தழுவின. தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த காலங்களில் தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது தான் என்றாலும், அதற்கு முன்பு ஆட்சி … Read more

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான்

Reason for DMK Victory

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான் நடைபெற்று முடிந்த 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 350 மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தங்களுடைய ஆட்சியை அமைக்க உள்ளது. இதில் பாஜக மட்டும் தனியாகவே  302  தொகுதிகளில் தனிபெரும்பன்மையுடன் வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ வெறும் 52  தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று படு தோல்வியை … Read more

நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி?

DMK Activities in Lok Sabha Election 2019

நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி? கடந்த 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த மக்களவை தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது பற்றிய அலசல் . முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் இரண்டு பெரும் தலைவர்களும் இல்லாத சூழலில் அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தமிழகத்தில் ஆட்சியே கவிழும் … Read more

அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம்

அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம்

அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம் தமிழக சட்ட பேரவைக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது முஸ்லிம்கள் வசிக்கும் பள்ளப்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இந்துக்கள் குறித்து கமல்ஹாசன் பேசிய சர்ச்சைகுரிய கருத்தானது இந்துக்கள் இடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் போல அல்லாமல் நடிகர் கமலஹாசன் எதாவது மாற்றத்தை … Read more

தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி? கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூலம் அளித்த வீடியோவை காவல் துறை வெளியிட்டது ஏன்?  என போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து அந்த இளைஞரை ஆதரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகவதி என்ற கல்லூரி … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

Tamil Peoples asks to Ban VCK-News4 Tamil Online Tamil News Live Today

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.இந்த வழக்கில் தனது மகனை சம்பந்தமில்லாமல் கைது செய்திருப்பதாக … Read more

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தன்னை காதலிக்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக வன்னிய சமூகத்தை சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற தலித் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணமானவனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். … Read more

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சொல்லியது போல தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தமிழக … Read more

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Asks Immediate action for Women's Safety-News4 Tamil Online Tamil News

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசியதாலோ என்னவோ தொடர்ந்து அந்த சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாய பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பதும் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வதுமாகவே தொடர்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை … Read more

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுவதாக தமிழ்நாடு அறநிலை துறை சார்பாக ஒரு அறிக்கை கடந்த வாரம் வெளியானது. இவ்வாறு தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாக பெரும்பாலான இடங்களில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர், எனவே மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று தமிழக … Read more