பகீர் கிளப்பும் அன்புமணி!! தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது தரம் குறைந்தவை!!

Bagheer club too Anbumani!! Alcohol sold in Tamil Nadu is of low quality!!

அன்புமணி ராமதாஸ் அவர்கள் முன்வைத்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மதுவின் விளைவுகளை எச்சரிக்கும் வகையில் ,எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களை மதுப்பாட்டில்களில் அச்சிடுவது, பொதுவாக மக்களின் விழிப்புணர்வை தூண்டும் ஒரு நல்ல முன்முயற்சி ஆகும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின்படி, மதுவின் காரணமாக 200 வகையான நோய்கள் உண்டாகும் என்பது தற்போது பரவலாக அறியப்படுகிறது. இதில், புற்றுநோய்கள், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் … Read more

4 வயது குழந்தை மரணம்!! முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் நிதி உதவி!!

4-year-old child dies!! Chief Minister Stalin 3 lakh financial assistance!!

விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், 4 வயது சிறுமி லியா லட்சுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தின் விளைவாக நடந்ததாக கூறப்படுகிறது. தகர ஷீட் சிதிலமடைந்து அதன் வழியாக சிறுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோரிடையே கடும் கோபத்தைத் தூண்டி, மக்கள் கண்டனங்களையும் ஏற்படுத்தியது. … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்!! 

Arudra darshan flag hoisting at Chidambaram Nataraja Temple!!

வருகின்ற ஜனவரி 13 ஆருத்ரா தரிசன உற்சவம் நிகழ இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் கொடியேற்றமானது இன்று( ஜனவரி 4 ) அதிகாலை கொடியை ஏற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொதுவாக சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியானது கோலகாலமாக நடைபெறும். நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரி அமர்ந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகளின் சாட்சியாக பிரதிநிதி ஹஷ்தராஜரை முன்னிறுத்தி மரியாதை செய்து, உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீச்சிதர் ரிஷப கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக டி … Read more

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி கனமழைக்கு பெய்யக்கூடும்!! வானிலை மையம் அறிவிப்பு!!

Tamil Nadu may get heavy rain on 10th!! Meteorological Center Announcement!!

தமிழகம், புதுவை:  தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வானிலை மையம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது. “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (4-1-2025) நாளையும் (5-1-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். … Read more

10 பேர் கொண்ட கும்பல் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளையடித்தனர்!!

A gang of 10 members robbed a jewelery lending company of 30 kg of gold!!

ஒடிசா மாநிலம்: சம்பல்பூர் மாவட்டத்தில் புத்தராஜா என்ற பகுதியில் அமைந்துள்ளது தனியார்க்கு சொந்தமான தங்க நகைகடன் வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனம் வழக்கம்போல நேற்று காலை 10 மணிக்கு ஊழியர்கள் மூலம் திறக்கப்பட்டது. நிறுவனம் திறந்து சில நிமிடங்களில் அந்த நிறுவனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. மேலும் அவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்கள் என அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை கயிறு மூலம் கட்டிபோட்டுள்ளனர். … Read more

இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது!!

This year's first Jallikattu competition started in Thachankurichi!!

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த போட்டி திகழ்கிறது. வழக்கமாக  பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதில் வாடிவாசல்களை கொண்டது மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காளையர்களுக்கும் அதிகம் உள்ள … Read more

தொடரும் பட்டாசு ஆலை விபத்து அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்!! எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!!

The government's laxity is the reason for the ongoing firecracker accident!! Leader of opposition condemned!!

விருதுநகர் மாவட்டம்: அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்க வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு வெடிவிபத்தில் ஐந்து அறைகள் தரைமட்டம் ஆகினார். இந்த பட்டாசு வெடி விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம் இந்த திமுக அரசின் மெத்தனப் போக்கினால் தான் நடக்கின்றது என அதிமுக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல்வரின் கையை மீறும் சீட்டு!! இளங்கோவன் மகன் சஞ்சய்க்கு காங்கிரஸ் ஆதரவு!!

Erode East by-election ticket that defies the Chief Minister's hand!! Congress supports Elangovan's son Sanjay!!

ஈரோடு கிழக்கு: தொகுதிக்கு இரண்டாவது முறையாக நடைபெறும் இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளங்கோவன் அவரது மகன் சஞ்சய் சம்பத் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டுமென ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் முன்னதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் காலமானார். அதனை எடுத்து 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் … Read more

18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சமூக வலைத்தளம் உபயோகிக்க அனுமதி இல்லை.. புது சட்டம் அமல்!!

Youth under 18 years of age are not allowed to use social media.. New law comes into effect!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத் தளங்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் என்னதான் நன்மைகள் இருந்தாலும், அதிகப்படியான க்ரைம்களும் மேலோங்குகின்றன. மேலும் சிறியவர்களின் தனிப்பட்ட விஷயங்கள், பண மோசடி, கவனச் சிதறல் மற்றும் பயனற்ற தகவல் பரிமாற்றம் ஆகியவை நிகழ அதிக வாய்ப்புண்டு. இதனால், அனுபவம் மிக்க பெரியவர்களே பாதிக்கப்படுகின்றனர். அப்படி இருக்க, சிறியவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு செய்வது சரியா? தவறா? எனக் கூட அந்த வயதில் … Read more

விஜயின் அதிருப்தி: புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டு!!

Vijay's Dissatisfaction: Strong Allegation on Bussy Anand!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீபாவளி பிறகு கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்திடம் மாவட்ட வாரியாக கள நிலவரம் ஆய்வு செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 100 முதல் 130 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ள நிலையில், இதுவரை நியமிக்கப்படாமல் … Read more