3ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The headmaster sexually harassed a 3rd class government school girl!! Parents shocked!!

Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்கின்ற ஊரில் ஒரு அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் மொத்தமாக 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மூன்றாம் … Read more

குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! நேரம் நெருங்கிவிட்டது!! கடைசி மூன்று நாள்!!

Important Notice for Group 4 Candidates!! The time is almost upon us!! Last three days!

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு பெற்றவர்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 9.11.2024 முதல் 21.1102024 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்திருந்தது. குரூப் 4 தேர்வின் மூலம் அரசு வேலை பெற வேண்டும் என நினைப்பவர்கள் கனவு நிறைவேறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வில் பலர் தேர்வு செய்யப்பட்டு ஒரு சிறந்த இடத்தில் வேலை செய்து வருகின்றனர். … Read more

மாற்றுத்திறனாளியை சேற்றில் சிக்க வைத்த கூகுள் மேப்!!  விரைந்து மீட்ட தமிழக காவல்துறை!!

Tamil Nadu Police rescued a disabled person who was stuck in glasses near Wattalagundu at night

Dindigul:வத்தலகுண்டு அருகே இரவு நேரத்தில்  கண்மாயில் சிக்கிய மாற்றுத்திறனாளியை  மீட்ட தமிழக காவல்துறை. கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த பரசுராமர். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். மேலும்  பரசுராமர் கர்நாடகாவில் இருந்து சபரிமலைக்கு  தனது  மூன்று சக்கர வாகனத்தில் செல்ல புறப்பட்டு தமிழகம் வழியாக செல்ல  வந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் கூகுள் மேப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தான்  திண்டுக்கல்  மாவட்டம் வத்தலகுண்டு  அருகே உள்ள எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் … Read more

மக்கள் எதிர்த்தால் டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும்!! ஐ கோர்ட் அதிரடி உத்தரவு!!

Tasmac shop should be vacated if people protest!! I Court Action Order!!

Chennai: மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றும் அவர்களின் இடங்களில் வைத்திருக்கும் குத்தகை காலம் முடிந்தாலும் கண்டிப்பாக அவற்றை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன் தொட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. ஆனால் அந்த மதுபான கடைக்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் கடையை காலி செய்ய மாட்டேன் என கூறி தகராறு … Read more

ஹெவி ஜிம் ஒர்க் அவுட்!! ஜிம் ஓனர் பாத்ரூமில் பலி சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Mahathir Mahamuth, a gym owner in Salem, died tragically after exercising for too long

Salem:சேலத்தில் ஜிம் ஓனர் மகாதிர் மகமுத் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் கோட்டை பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருபவர் தான் சேட்டு என்ற மகாதிர் மகமுத் இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் தன் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். இவர் தனது ஜிம்மில் காலை பொழுதில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று காலை தனது காரில் டிரைவர் முஸ்தபா உடன் ஜிம் சென்று இருக்கிறார் மகாதிர் … Read more

பெண் போலீஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசிய விசிக மாவட்ட செயலாளர் கைது!!

Vishik District Secretary Arrested for Abusing Female Police Officer!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியுள்ள  ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர்  அசோக்குமார்(வயது 40) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடக்கிபாளையம் பிரிவில் மாற்று கட்சியினர் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும் அவரிடம் அசோக்குமார் தொடர்ந்து பேசும்போது கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் (சிருஷ்டி சிங்கை) என்று பாராமல் தகாத வார்த்தைகளை பேசி கொலை … Read more

இனி அரசுபேருந்துகளில் லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை!! போக்குவரத்துதுறையின் மாஸ் செயல்!!

No more tickets for luggage in government buses!! Mass Action by Transport Department!!

Tamil Nadu:  தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து என சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் தன்னுடன் எடுத்து வரும் பொருட்களுக்கு கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழக துறை அறிவித்திருந்தது. தற்போது … Read more

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை!! ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு அதிரடி நடவடிக்கை!!

As air pollution in Delhi has been increasing for the past few days, the government has taken action to prevent students from coming to school except for students of class 10 and 12

Delhi:டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என  அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் பனி காலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் காற்று மாசு அளவானது 486-ஆக அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க கோரி வழக்கு அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கானது  நீதிபதிகள் அபய் எஸ் … Read more

உணவகங்களில் சில்வர் பேப்பர்,பிளாஸ்டிக் பார்சலுக்கு தடை!! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

Food safety department has banned silver paper and plastic cover parcels in restaurants

Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்புத்துறை … Read more

மகிழ்ச்சியில் மிதக்கும் பள்ளி மாணவர்கள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவித்த சூப்பர் குட் நியூஸ்!!

School students floating in happiness!! Super good news announced by the Department of Education!!

School Students: பள்ளி கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து செயல்களும் மிக சிறப்பாக நம் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கலை திறமையை வெளிப்படுத்த … Read more