தப்பிக்க இனி வழியே இல்லை.. பாமக மீது வீண் பழி சுமத்தும் திருமா!!
POLITICS: வன்னியர்களின் வாக்குகள் மூலம் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் திருமாவளவன் சொன்ன வார்த்தை. நாங்கள் என்றைக்கும் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் இல்லை. பாமக அது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. அதை ஒருபோதும் நம்ப வேண்டாம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மஞ்சள் கொள்ளை கிராம பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காக பாமக மீது வீண் குற்றம் சுமதி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் கொல்லை … Read more