தவெக மாநாட்டில் தொலைந்த மகன்!! 14 நாட்களாகியும் கிடைக்காமல் தேடும் குடும்பம்!!

Prodigal Son at Taveka Conference!! The family has been searching for 14 days without being found!!

கடந்த மாதம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடைபெற்ற முடிந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி புஷ்பநாதன் ( 64) இவரது மனைவி 20ஆண்டுகள் முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இவர்களுக்கு மகன் … Read more

குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்!! முதலமைச்சர அறிவிப்பு!!

The government will bear the cost of children's education!! Chief Minister's announcement!!

பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வெடி விபத்துகளில் உயிரிழக்கும் பெற்றோர்களின் குடும்பத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள், நேற்று பட்டாசு ஆலை, அரசு குழந்தை காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், 77 … Read more

5 லட்சம் போட்டால் 15 லட்சம்!! இரட்டிப்பு வட்டி கொடுக்கும் தபால் துறையின் புதிய திட்டம்!!

15 lakh if ​​you put 5 lakh!! New scheme of postal department giving double interest!!

சேமிப்பு திட்டம் என்பது அனைவரது குடும்பத்திலும் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் தங்களுடைய எதிர்காலத்திலோ அல்லது பிள்ளைகளுடைய எதிர்காலத்திலோ பொருளாதார நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதாகும். இவ்வாறு சேமிப்பு கண்ணோட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்களுடைய சேமிப்பை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இன்று பலர் போஸ்ட் ஆபீஸ் களில் உள்ள திட்டங்களை கவனித்து அதில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. அவ்வாறாக, நாம் சேமிக்கும் பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை … Read more

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் அன்பில் மகேஷ் !!

Good news for teachers job applicants!! Minister Anbil Mahesh !!

பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார். இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பிறமொழிப் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இந்த கணக்கெடுப்புகள் முடிந்த பிறகு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளும் மேற்கொள்ளப்படும் என … Read more

சிறந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!! பரிசுத்தொகையுடன் சான்றிதழ்கள் காத்திருப்பு!!

Rare opportunity for fine painters and sculptors!! Certificates with prizes are waiting!!

தமிழக அரசு சென்னையில் கலை பண்பாட்டுத்துறை, நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை இரண்டு பிரிவில் நடத்தி வருகிறது. மரபு வழி மற்றும் நவீன வழி மூலம் நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கலை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் நடைபெற உள்ளது. எனவே சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய கலை … Read more

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதா அமரன் திரைப்படம்!! உண்மைதான் படமாக்கப்பட்டது – எல்.முருகன் ஓபன் டாக்!!

Amaran movie has insulted Muslims!! Really Filmed - L. Murugan Open Talk

Amaran movie:அமரன் திரைப்படம்  இஸ்லாமிய வெறுப்பு அரசியலை புகுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின்,  “ராஜ்கமல் நிறுவனம்” தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அமரன்.இந்த  படம்  ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன்  வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி  படமாக அமைந்தது. இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தி உள்ளது என்றும்,ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துக்கு  பதிலாக … Read more

விஜய்க்கு  வந்த மிகப் பெரிய  சிக்கல்!!தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயம்!!மகனை கண்டுபிடித்து  தர தந்தை  கண்ணீர் மல்க கோரிக்கை!!

The young man who went to Vijay's Thaveka conference is lost.

TVK:விஜய்-யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயமாகி இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கினார்.  இக் கட்சியின்  முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி -யில்  பிரமாண்ட முறையில் நடைபெற்றது . இம்மாநாட்டிற்கு அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 8 லட்சம் மக்கள் மாநாட்டிற்கு பங்கு பெற்று உள்ளார்கள். தமிழகம் மற்றும் புதுவை மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து  பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தார்கள். இம் மாநாடு … Read more

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 592 காலிப்பணியிடங்கள்!!

Bank of Baroda Bank Jobs!! Total 592 Vacancies!!

நம் நாட்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி சிறப்பு அதிகாரி பணிக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி பணியின் பெயர்: *சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் 592 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் … Read more

ஓய்வூதியர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

Attention Pensioners!! Important update released by the government!!

அரசு ஓய்வூதியம் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் ஓய்வூதிய தகுதிக்கு சேவை காலங்களில் அரசு ஊழியர்கள் எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது பற்றியும் மேலும் அவற்றிக்கான வழிகாட்டுதல்கள் குறித்து செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதிய திட்டம் என்பது நிதி நிர்வாகத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும். ஐந்து நீண்ட கால அடிப்படையில் நிர்ணயிக்கப்டுகிறது. இந்த திட்டம் நிதி ஆதாரங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் ஒருவரின் பிற்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். மேலும் … Read more

ஐஜி மகன் முதல் நடிகை வரை Drug addiction!! போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய  துணை நடிகை!!

Popular supporting actress Meena was arrested for selling drugs in Chennai

Drug addiction:சென்னையில் போதை பொருள் விற்று கைதானார்  பிரபல துணை நடிகை. தமிழகத்தில் சமீப காலமாக  போதை பொருளுக்கு பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வருகிறார்கள். இப்போதெல்லாம் கஞ்சா போதை விட  போதை ஊசிகள் ,போதை மருந்துகளை பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை விற்பனை என்ற மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் சென்னையில் சமீபத்தில்  கல்லூரி மாணவர்கள் தங்கள் தங்கியிருந்த வீட்டை ஆய்வகமாக  … Read more