இந்த பொறுப்பு நிரந்தரம் இல்லை!! உண்மையை போட்டுடைத்த தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் !!

All these people should not come to the convention!! Vijay placed a street order!!

இன்று சேலம்,ஆத்தூர், அம்மாபாளையம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த பயிலரங்கத்தில் தொடர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர் அதில் அதிகமாக பெண்கள் கூட்டம் காண முடிகிறது. இந்த பயிலரங்கத்தில் மாநாட்டில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டளைகள் என்ன என்பது குறித்து கூறப்படுவதே இந்த  பயிலரங்கம். இந்த மாதம் 27ம்  தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் … Read more

இத தெரிஞ்சிக்காம டாஸ்மாக் பக்கம் போயிராதிங்க! டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய விதிமுறைகள்!

New regulations to come in Tasmac!

டாஸ்மாக்கில் வர போகும் புதிய இணைய விற்பனை முறை. பொதுவாக மதுபானங்கள் வாங்குவது என்றால் டாஸ்மார்க்கில் நேரடியாக அம் மதுபானங்களுக்கான பணத்தை செலுத்தி வாங்குவார்கள், இந்த விற்பனை முறையில் நிறைய குளறுபடிகளும், மது பானத்தின் விலையை விட 10ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள் என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக மது பிரியர்களால் டாஸ்மார்க் நிர்வாகம் மீது சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தீபாவளிக்கு பிறகு இணைய வழி கியூ ஆர் கோர்டு (QR CORD ) ஸ்கேனர் முறையில் … Read more

சேவற்கொடி செந்திலால் வந்த பந்தம்!! விஜய்யின் தவெக வில் இணையப்போகும் பிரபல தாயரிப்பாளர் மகன்!!

Bond from Sevakodi Senthil!! Famous producer's son to join Vijay's Thaveka!!

நடிகர் விஜய் சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர்.இவர் தற்பொழுது சினிமா துறையில் இருந்து விலக போவதாக கூறி, அரசியல் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அரசியலில் அடி எடுத்து வைக்கிறார். அதனை தொடர்ந்து  விஜய் தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி உள்ளார் மற்றும் தனது கட்சி கொடி சின்னத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த கொடிக்கான விளக்கம் கேட்டு பெரும் சர்ச்சைகள் எழுந்தன. அவரின் நோக்கம் 2026-இல் நடக்க உள்ள … Read more

மறைமுகமாக விலை உயர்த்தும் ஆவின் நிறுவனம்!! பச்சை நிறத்தால் ஏற்பட்ட சர்ச்சை!

A company that indirectly increases the price!! Controversy caused by green!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் குறைந்த விலையில், சத்து நிறைந்த பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் மட்டுமின்றி பால் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆவின் நிறுவனம் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில்  புதிய பச்சை நிற பால் பாக்கெட்டினை திருச்சி மண்டலத்தில் அறிமுகம் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்!! இனி வரும் நாட்களில் இதை வாங்க மறந்துவிடாதீர்கள்!!

Good news for ration card holders!! Don't forget to buy this in the coming days!!

தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு நம்பிக்கை அளித்துள்ளது.தமிழகத்தின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள நிலையில், கோதுமையின் வரத்து குறைக்கப்பட்டு இருந்தது. அதாவது 8,500 டன் கோதுமை வழங்க வேண்டிய நிலையில் 1,038 டன் கோதுமை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதனை மீண்டும் 8,500 டன் ஆகவே வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்ய நேரடி நிலையங்களை அடுத்த … Read more

மர்மமான பக்தர்கள்.. ஈஷா மையத்தில் தகன மேடை!! போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

Mysterious Devotees.. Cremation Platform at Isha Centre!! Bagheer information released in the police investigation!!

ஈஷா யோகா மையத்திற்குச் சென்று பலர் காணாமல் போனதாக குற்ற சாட்டு எழுந்த நிலையில் அம்மாவட்ட  ஆட்சியர் அதனை விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் காவல் துறை காணாமல் போனவர்களை கண்டறிய முடியவில்லை என்று  கூறி அதற்கான காரணம் என்ன என்று கூறியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வின் இருப்பிடம் என  ஈஷா யோகா மைய நிர்வாகிகள் கூறுகின்றன. ஆனால் காவல் துறை விசாரணை   வழக்கில்   ஈஷா யோகா மையம் தகன மையாமாக செயல்பட்டு … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம்!! பிரபல அரசியல் தலைவரின் பேச்சால் பரபரப்பு !!

May be denied opportunity to contest 2026 Legislative Assembly elections!! A sensation due to the speech of the famous Arisial leader !!

விழுப்புரம் மாவட்ட கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புர தெற்கு மாவட்ட  திமுக பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமை ஏற்று நடத்தினார். இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், அன்னியூர் சிவா, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஆலோசனை கூட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி முதல்வர் எடுத்த வெள்ளபாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் மக்கள் பாராட்டும் வகையில் இருப்பதாகவும், இந்த மழைவெள்ளத்தினை கொண்டு திமுக அரசின் … Read more

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வைத்த செக்!! மீண்டும் நடைமுறைக்கு வந்த பழைய திட்டம்!!

biometric-bio-metric-method-in-schools-again

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ள பயோமெட்ரிக் முறை மீண்டும் நடைமுறைக்குக் வர உள்ளது என பள்ளிகல்வித்துறை  தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் (BIO METRIC) என்றால் கைரேகை அடையாளங்கள் நேரடியாக தெரிவிப்பது ஆகும். பயோமெட்ரிக் முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மட்டுமே நிறுவனத்திற்க்குள் நுழைய முடியும். பள்ளிகளில் படிக்கும் ஆர்வத்தை காட்டி மாணவர்கள்  குறித்த நேரத்தில் வந்தாலும் ஆசிரியர்கள் காலதாமதமாக, அலட்சியமாக பணிக்கு வருகிறார்கள் என பெற்றோர்கள் அளித்த  புகார்கள் எழுந்த நிலையில், இதை தவிர்க்கும் … Read more

அரசியலுக்கு BYE சொன்ன தலைவரின் வாரிசு!! திரையுலகில் எடுக்கும் புது அவதாரம்!!

The successor of the leader who said BYE to politics!! A new avatar in the film industry!!

PMK: பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா “அலங்கு” என்ற படத்தை தயாரிக்க உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதுவரை எந்த ஒரு நிகழ்வுகளிலும் வெளிவராத இவரது மகள்கள் கடந்த மக்களவை தேர்தலில் அவரது அம்மாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் இரு மகள்களில் இரண்டாவது மகள் செய்த பிரச்சாரமானது மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இவரது பிரச்சார முறையை பார்த்து பலரும் முழு … Read more

தமிழக அரசின் 10 லட்சம் நிதி உதவி கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!! இது தான் கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

Apply immediately to get 10 lakh financial assistance from the Tamil Nadu government!! Don't miss this last date!!

இத்திட்டத்தின் மூலம் நூலாசிரியர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பட விரும்புவோர் தங்களது விண்ணப்பப் படிவங்களை மன்றத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்றும் அறிவித்துள்ளனர். தபாலின் மூலம் விண்ணப்பப் படிவங்களை அனுப்பக் கூடியவர்கள் 25.10.2024 – க்குள் அனுப்ப வேண்டும் .மேலும், தங்களது  முகவரி இருக்கும் இடத்தில் ரூ.10 க்கான தபால் தலையை ஒட்டி அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் … Read more