முதல்வர் கொடுத்த சப்ரைஸ் !! ரேசன்  கடைகளில்  வழங்கப்படும்  தீபாவளி பரிசு பொருட்கள்  என்ன ?.. என்ன?…   

பொதுவாக  தீபாவளி  பண்டிகை  என்றாலே,  அரசு அங்கன் வாடியில்  ரேசன் அட்டை தாரர்களுக்கு   இலவச பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் , இந்த ஆண்டும் பரிசு பொருட்கள் வழங்க  முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு இம் மாத  31ம் தேதி தீபாவளி  பண்டிகை  நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் பொது மக்களுக்கு  இலவச  உணவு பொருட்கள்  ரேசன் கடைகள் மூலமாக  விநியோகம் செய்யப்படயுள்ளதாக  அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது . மத்திய … Read more

மின்வாரியம் கையில் எடுத்த  அதிரடி  நடவடிக்கை !! இனி  கரண்ட் கட்  ஆகாது !!

Proactive action taken by Power Board!! No more current cut!!

   அமைச்சர் செந்தில் பாலாஜி  பிறப்பித்த  உத்தர. தமிழக மக்களின்  மின்சார பயன்பாட்டிற்காக  எராளமான  புதிய  செயல்திட்டங்களை  மின்சாரா வாரியம்  செயல் படுத்தி வருகிறது . அந்த வகையில்  பயனிடாளர்களின்  மின்தடை,  மீட்டர் பழுது,  மின்  விபத்து தொடர்பான   புகார்களை தெரிவிக்க ‘TNGEDCO’ என்ற  ஆப் செயல் பாட்டில்  உள்ளது.  மின் கட்டணம் தொடர்பான  கட்டண  விவரங்கள்  பயனிடாளர்களின் தொலை பேசிக்கு  நேரடியாக  அனுப்பும் சிறப்பு அம்சங்களை கொண்டதாக   இந்த செயலி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை  … Read more

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

The income tax department raided the house of the owner of Purvika Mobiles!

பூர்விகா மொபைல்’ஸ் தமிழ்நாடு , கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் தனது பல கிளைகளைத் திறந்துள்ளது. இந்நிலையில் , பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ( 17.10.2024 ) காலை 7 மணி முதல் மொத்தம் மூன்று இடங்களில் 15 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து பூர்விகா மொபைல்ஸ் கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என  அதிகாரிகள் கூறியுள்ளனர். … Read more

இனி ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய இது கட்டாயம்!! அதிரடி காட்டிய தமிழக அரசு!!

Now it is mandatory to delete name in ration card!! Tamil Nadu government has shown action!!

Tamilnadu Gov: ரேசன் கார்டில் பெயர் நீக்க புதிய முறையை அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரேசன் கார்டில் பெயர் நீக்க வேண்டுமெனில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த முறை படி அரசு ஊழியர்கள் களச் சரிப்பார்ப்பு மூலம் நேரடியாகச் சென்று பெயர் நீக்கம் செய்ய துவங்கியுள்ளனர். ஆன்லைனில் பெயர் நீக்கம் செய்ய, யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அவருடைய இறப்பு சான்றிதழ் அல்லது திருமண … Read more

விஜய் சேதுபதியால் சசிகுமார் போட்ட கண்டிஷன்!! சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குனர் ஓபன் டாக்!!

Sasikumar's condition by Vijay Sethupathi!! Director of Sundarapandian Open Talk!!

ரம்மி, 96,  மெய்யழகன் போன்ற படத்தின் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசிய தகவல் ஒன்றை கூறினார். அதில், பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியை நடிக்க பரிந்துரைத்தேன். ஆனால் அப்படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை பார்த்துவிட்டு அந்த கதைக்கு ஏற்ற தோற்றமில்லை என கூறினார். இதற்கடுத்து விஜய் சேதுபதியே முதன் முதலாக விமலை அந்த படத்தில் அறிமுகப்படுத்தினார். தனக்கு வந்த வாய்ப்பை மற்றவருக்கு கொடுத்ததை மிகவும் நெகிழ்ச்சியுடன் … Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை!! விண்ணப்பிக்க அக்டோபர் 25 லாஸ்ட் டேட்!!

Govt job for 8th class with salary of Rs.50,000/- per month!! October 25 is the last date to apply!!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலைக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.விழுப்புர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: விழுப்புர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை பணியிடம்: விழுப்புரம் பணி: Office … Read more

இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

This is the reason for the sudden rain coming now!! Madurai Adeenam Sensational Information!!

தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்  சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே … Read more

நீங்க இன்னும் ரேஷன் கார்ட் வாங்கவில்லையா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Haven't you bought a ration card yet? Good news published by Tamil Nadu government!

தமிழகத்தில் ரேசன் கார்டு வாங்குவதற்காக பல லட்சமக்கள் காத்து இருக்கும் நிலையில் ,ரேசன் கார்டு வாங்குவது தொடர்பாகவும் , அக் கார்டில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற அக்டோபோர் 19ம் தேதி நடைபெறும் என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 குடும்ப அட்டைகள்  (ரேசன் கார்டு) உள்ளது .  இதன் மூலம் 7 கோடியே 2 லட்சம் … Read more

“அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி”.. எப்படியும் எங்கும் நடக்கலாம்- தமிழிசையின்  அதிரடி பதில்!!

"ADMK-BJP alliance again".

ADMK BJP: அதிமுக வுடன் கூட்டணி வைப்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் . மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பதற்கு உங்கள் பதில் என்ன என்று செய்தியாளர் கேட்டதற்கு  ” தேர்தல் வரும் பொழுது எதுவும் , எப்படியும் , எங்கும் நடக்கலாம் “ என ஒரு வித உட்கருத்துகளைக் கொண்டுக் கூறும் பதிலானது மழுப்புவதைப் போல் … Read more

ஆர்த்திக்கு ஷாக் கொடுத்த ஜெயம் ரவி.. Divorce க்கு பிறகு எடுக்கும் முக்கிய முடிவு!!

Jayam Ravi gave a shock to Aarthi.. Important decision to be taken after Divorce!!

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து பல உள்ளங்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெற உள்ளது, ரசிகர்கள் மனதில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. எனினும் இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையே. நடிகர் ஜெயம் ரவி சினிமா துறையில் நடிப்பைத் தாண்டி “இயக்குநராக” களமிறங்கியுள்ளார். அவர் இயக்கப்போகும் முதல் படத்தின் கதை நாயகன் “யோகி … Read more