எதிர்பாராத ட்விஸ்ட்.. அண்ணாமலை இடத்திற்கு வரப்போகும் குஷ்பூ!! பதவியை ராஜினாமா செய்து திடீர் பரபரப்பு!!

Unexpected twist.. Khushboo coming to Annamalai!! Resignation and sudden excitement!!

எதிர்பாராத ட்விஸ்ட்.. அண்ணாமலை இடத்திற்கு வரப்போகும் குஷ்பூ!! பதவியை ராஜினாமா செய்து திடீர் பரபரப்பு!! நேற்று(ஆகஸ்ட்14) நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு அவர்கள் தன்னுடைய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமா அல்லது பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற சர்ச்சைக்கு பாஜக தரப்பினர் பதில் அளித்துள்ளனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்த குஷ்பூ அவர்கள் “திடீரென்று ராஜினாமா … Read more

அட்ராசக்க.. பெண்களுக்கு மாதம் ரூ 2500 வழங்கப்படும்.. இது உறுதி!! ஆண்களுக்கும் கட்டாயம் உதவித்தொகை!!

Atrasakka.. Women will be given Rs 2500 per month.. This is confirmed!! Mandatory scholarship for men too!!

அட்ராசக்க.. பெண்களுக்கு மாதம் ரூ 2500 வழங்கப்படும்.. இது உறுதி!! ஆண்களுக்கும் கட்டாயம் உதவித்தொகை!! திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிருக்கான ஆயிரம் வழங்கும் உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தியது முதலில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென்றால் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளுக் உட்பட்டிருத்தல் கட்டாயம் என தெரிவித்திருந்தனர். நாளடைவில் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேற்கொண்டு பலருக்கு தகுதியிருந்தும் உதவி தொகையானது கொடுக்கப்படவில்லை. இரண்டாம் கட்டமுறையாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு உதவி … Read more

75000 பேருக்கு அரசு வேலை கன்பார்ம்.. இவர்களது ஓய்வூதியம் உயர்வு!! சுதந்திர விழாவையொட்டி தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

75000 government jobs confirmed.. Their pensions will be increased!! Tamil Nadu government's amazing announcement on the occasion of Independence Day!!

75000 பேருக்கு அரசு வேலை கன்பார்ம்.. இவர்களது ஓய்வூதியம் உயர்வு!! சுதந்திர விழாவையொட்டி தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!   சுதந்திர தினமான இன்று(ஆகஸ்ட்15) முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் 75000 பேருக்கு அரசு வேலை, 1000 முதல்வர் மருந்தகங்கள் போன்ற முக்கிய அறிவிப்புகளை முதல்வர். முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.   இந்தியா முழுவதும் இன்று(ஆகஸ்ட்15) சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்15) காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் … Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வரலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!!

Abhishek won the bronze medal in the men's competition

மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வராலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!! எங் இந்தியா எனும் அம்மைப்பானது “மாமதுரை” என்கின்ற மதுரையின் பெருமைகளை உலகறிய செய்ய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.அந்த நிகழ்வுகளில் ஒன்றாக மாநில அளவிலான ஆணழகன் போட்டியை நடத்தினர். அந்த போட்டியானது 10.08.2024 அன்று மதுரை மாநகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். அந்தவகையில்  இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக தொண்டியைச் சேர்ந்த அபிஷேக் ஆனந்தன் எனும் … Read more

இவர்களுக்கு மட்டும் இலவச தையல் இயந்திரம்.. அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே அப்பளை பண்ணுங்க!!

District Collector's stunning announcement! Program for providing sewing machine for differently abled!!

நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்  பெறுவதற்கு 19.08.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களையும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரரின் வயது 18 இலிருந்து 60 வரையிருக்க வேண்டும். ஏற்கனவே தையல் பயிற்சி கற்றிருப்பதற்கான சான்றிதழ்,  UDID அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கென கொடுக்கப்பட்ட … Read more

நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு 50 கோடி மோசடி! நிலத்தை பிளாட் போட்ட முன்னாள் MLA கணவர்!

50 crore fraud! Former MLA's husband put the land flat! This is how it got stuck!

நாமக்கல் மாவட்டத்தில் 50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்ட அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவின் கணவர் தற்பொழுது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டியில் வசித்து வருபவர் எட்டிக்கண். இவருக்கு காதப்பள்ளி கிராமத்தில் சொந்தமாக 5.82 ஏக்கர் நிலம் உள்ளது. இதையடுத்து சிலுவம்பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் அவர்கள் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சீத்தாராம்பாளையத்தில் வசித்து வரும் முத்துச்சாமி என்ற நபருடைய மனைவி சாந்தி அவர்களின் பெயரில் தன்னுடைய 5.82 ஏக்கர் … Read more

ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுப்பு! இனி தாழ்வழுத்த பிரிவிலும் ஸ்மார்ட் மீட்டர்!!

Unmanned Electricity Billing! Now smart meter in low voltage section!!

பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே வரும் இக்கால கட்டத்தில் மின் வாரியத்தின் சார்பாக ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு செயலுக்கு புதிய தானியங்கி மீட்டர்கள் கொண்டுவரப்பட்டன. மின்வாரியமானது அதற்கான 4ஜி அலைவரிசையில் செயல்படும் சிம்கார்டிற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வருகிறது. அத்தகைய சிம்கார்டுகளானது அலுவலக சர்வரில் சேர்க்கப்படும். ஸ்மார்ட் மீட்டர் மூலமாக மின்வாரிய அதிகாரிகளின் விளக்கியுள்ளபடி  நுகர்வோருக்கு மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு மென்பொருள் அடிப்படையில் கட்டணம் அந்தந்த தேதிகளில் தெரிவிக்கப்படும். ஏற்கனவே 11000 ஸ்மார்ட் மீட்டர்கள் உயரழுத்த பிரிவில் … Read more

புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு இனிய செய்தி! நாளைக்கே மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000!!

Good news for new ration card applicants! Rs.1000 in daughter's bank account tomorrow!!

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக ரேசன் அட்டை வழங்கும் பணிகள் கூடிய விரைவில் நிறைவு செய்யப்படும். இதுநாள் வரையிலும் புதிய குடும்ப அட்டை வேண்டுமென்று 2.8 லட்சம் பேர் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ஒவ்வொரு நாளும் புதிய குடும்ப அட்டைகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்த காரணத்தினால்தான் புதிய ரேசன் கார்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி … Read more

!இனி தமிழகம் முழுவதும் ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு

From now on, there will be only one exam in Tamil Nadu for one semester! Anna University Action Announcement!

தன்னாட்சி பெற்று இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்யவும் அந்த பொறியியல் கல்லூரிகளின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஒரு புதிய திட்டத்தை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பல புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு என்று தனியாக மதிப்பும் படிக்க வேண்டும் என்ற ஆசையும் மாணவர்களுக்கு மத்தியில் காலம் செல்ல செல்ல அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றது. பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் … Read more

இப்படி செய்தால் உங்களின் பெயர் நீக்கப்படும்! ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கை!!

If you're not careful, your name will be deleted! New Warning for Ration Card Holders!!

தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளின் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் தற்போது மேலும் 2.8 குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் இலவச அரிசியும் சலுகை விலையில் இதர பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசானது குடும்ப அட்டை தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. … Read more