திமுக கொடுத்த அதிரடி தகவல்.. பாஜக ஆதரவாளரை தட்டித்தூக்கிய போலீஸ்!!

Action information given by DMK.. Police beat BJP supporter!!

    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் பாஜகவின் ஆதரவாளரான தேவநாதன் யாதவ் பண மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் பாஜக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதோடு தனது மயிலாப்பூர் தொகுதியில் சாஸ்வதா நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் முதலீடு செய்தால் 10 முதல் 15 சதவீதம் வட்டி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரின் பேச்சைக் கேட்டு கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த … Read more

பார்வையற்றவர்களுக்கு அறிய வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Opportunity for the blind to learn.. Don't miss this!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல உதவி திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக கை கால் ஊனமுற்றோர்களுக்கு இரு சக்கர வாகனம், வண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாதம் தோறும் 1000 முதல் 1500 வரை உதவித்தொகையும் வழங்குகிறது. இவையனைத்தும் தங்களை பராமரித்து கொண்டு தங்களின் தேவைகளை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ள தமிழக அரசு இந்த நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த … Read more

திமுக நிலையானது இல்லை.. தலித்தை முதலமைச்சராக்க ஒரு போதும் மாநில அரசு விடாது – திருமாவளவன்!!

DMK is not stable.. State govt will never let Dalit as chief minister - Thirumavalavan!!

  எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டமானது நேற்று சென்னையில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினாலும் அதில் உள்ள கிரீமிலேயர் முறையை பலரும் எதிர்கின்றனர். அந்த வகையில் திருமாவளவன் கூறியதாவது, ஒரு பொழுதும் மாநில அரசானது ஒரு தலித்தை முதலமைச்சராக … Read more

தனுஷை சுட்டிக்காட்டி பேசிய சிவகார்த்திகேயன்.. ஒரு போதும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்!!

Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!

  சூரி அவர்களைக்  கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசும்போது பிரபல நடிகர் ஒருவர் மறைமுகமாகத் தாக்கப்பட்டதாக நெட்டிசன்களிடையே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுடனான அறிமுகத்தைப்பற்றி கூறியுள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் … Read more

தவெக மாநாடு இந்த இடத்தில் தான்.. வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Daveka Conference is at this place.. Official announcement to be released!!

தவெக மாநாடு இந்த இடத்தில் தான்.. வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழ் திரையுலகை விட்டு முழு பணியாக அரசியலில் இறங்குவதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பெருமைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் கொடி சின்னமானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றை விஜய் தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. … Read more

இந்த நிலை வந்தால் நாங்கள் செத்துப்போவோம்.. அண்ணாமலை தான் இதற்கு காரணம்!! மாஜி அதிமுக அமைச்சர் சரமாரி தாக்கு!!

If this situation comes we will die.. Annamalai is the reason for this!! Ex-AIADMK minister barrage attack!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், இனி அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால்  நாங்கள் தான் தலைமையில் இருப்போம், சீட்டு கேட்டு வாங்க கூடாது கொடுக்கும் நிலையில் தான் கட்சியின் செயல்பாடு இருக்கும் என்று பேசினார். இதற்கு அதிமுக-இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி இதற்கு முன்பும் அண்ணாமலையின் பேச்சு தான் கட்சி பிரியவே காரணமாக இருந்தது.இதனை அக்கட்சி நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தகது.இவ்வாறு இருக்கையில் மேற்கொண்டு பிரச்சனையை வழக்கவேண்டுமென்றே அண்ணாமலை எண்ணி வருகிறார்.அந்தவகையில் … Read more

இனி இத்தனை நாட்களுக்கு தான் பள்ளி செயல்படும்!! விடுமுறை குறித்து மாஸ் அறிவிப்பு!!

A sudden change in the increase of school working days, the request of the teachers union!

அதிகப்படியான வெப்பம் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவற்றின் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் சற்று தாமதமாக திறக்கப்பட்டது. அதாவது வழக்கமாக ஜூன் மாதம் ஒன்றாம் நாள் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வந்த நிலையில் 2024 – 2025 ஆம் வருடத்திற்கான கல்வியாண்டு ஜூன் மாதம் பத்தாம் நாள் முதல் வேலை நாளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த தாமதத்தினை சரி செய்யும் விதமாகவே இந்த கல்வியாண்டிற்கான வேலைநாள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. எனவே சனிக்கிழமைகளிலும் கூட … Read more

மதுபான கடை வேண்டும்.. களத்தில் இறங்கி போராடிய பெண்கள்!!

The opposite news in Dharmapuri! Women's protest for a liquor store!!

  தமிழ்நாட்டில் சுமார் நாலாயிரத்து எண்ணூற்று இருபத்து ஒன்பது மதுபானக் கடைக்கள் இயக்கமடைந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக நூற்று ஐம்பது கோடி ரூபாய் என்ற ரீதியில் ஒரு ஆண்டில் ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான வருமானத்தைத் தருவது குறிப்பிடத் தக்கது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி நடந்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் தற்போது புதியதாக தங்கள் பகுதியில் புதியதாக ஒரு மதுபானக் கடையை அமைக்க நடந்துள்ள போராட்டம் ஆச்சரியத்திற்கு உரியது. அதுவும் பெண்களே இப்போரட்டத்தினை … Read more

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் இவர் தான்!! தலைகீழாக மாறும் தலைமை பதவி!!

He is the next BJP leader of Tamil Nadu!!

  சமீபத்தில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து பேசுவதற்காக அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். இவரை அடுத்து உடனடியாக கேசவ விநாயகம் அமித்ஷாவை சந்திக்க சென்றார். இவை அனைத்தும் ஓர் முக்கோண வடிவமாக மூவரையும் இணைத்தது. அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து 14 வாரங்கள் படிக்க செல்ல உள்ளார். இந்த நிலையில் புதிய பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதில் முதல் மூன்று இடத்தில் … Read more

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

Open air prison for women prisoners! An excellent order of the High Court!!

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!! திறந்த வெளி சிறையில் கைதிகள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கமாக இருப்பின் அனுமதிக்கப்படுவர். அங்குள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும் ஒரு இனிய வருங்காலத்தை ஏற்படுத்திகொள்ள முடியும். இந்த திறந்த வெளி சிறையானது அங்கு வசிக்கும் கைதிகளின் மனது அடிப்படையில் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுக்கும். ஏற்கனவே ஆண் கைதிகளுக்கு மட்டும் திறந்த வெளி சிறை அமைந்திருப்பதை அடுத்து … Read more