நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

8000 for diploma graduates! 10000 for degree completers! Government action announcement!

நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!! அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பணத் தடையின்றி உயர்கல்வி மேற்கொள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண்” என்ற திட்டத்தை சமூக நலத்துறை மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. கடந்த … Read more

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை 

Nadu should get its own water from Cauvery EPS request to CM MK Stalin

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வாங்கிதர வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடக அணைகளில் இருந்து … Read more

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் 

Kalaignar 100 Rupees Coin! The central government approved the demand of the Tamil Nadu government

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகத்தில் புதிய 100 ரூபாய் நாணயம் வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நாடு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு தமிழக … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர்

Vikravandi by-election vote count! DMK candidate who continues to lead

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் கடந்த ஜூலை பத்தாம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூலை13) தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் முன்னிலை பெற்று அவர்கள் முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இந்த … Read more

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக மது விலக்கு அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் படிப்படியாக தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு அதாவது 100 ரூபாய்க்கும் அதிகமாக … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை!

Annamalai started the game The enforcement department is in full swing Wealth in the greatest trouble

ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை! பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது காவல் துறையில் செல்வப்பெருந்தகை அவர்கள் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அண்ணாமலை அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருந்தார். இதற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை … Read more

தலைநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.576க்கு பைப் லைன் கேஸ் கனக்ஷென்!!

Happy news for capital people.. Pipe line gas connection for Rs.576!!

தலைநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.576க்கு பைப் லைன் கேஸ் கனக்ஷென்!! சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பைப் லைன் கேஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.LPG சிலிண்டரின் விலையை விட பைப் லைன் இயற்கை எரிவாயு விலை 30% குறைவு என்ற காரணத்தினால் சென்னை வாசிகள் பைப் லைன் கேஸ் இணைப்பு பெற பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் சுற்றுசூழல் மாசடைவது தடுக்கப்படும்.அது மட்டுமின்றி இறக்குமதி செலவு குறைவு … Read more

RC Book Renewal: மொபைலில் வாகனத்திற்கான பதிவு சான்றிதழ் புதுப்பிப்பது இனி ஈஸி!!

RC Book Renewal: Vehicle Registration Certificate Renewal on Mobile is Easy!!

RC Book Renewal: மொபைலில் வாகனத்திற்கான பதிவு சான்றிதழ் புதுப்பிப்பது இனி ஈஸி!! மோட்டார் வாகனச் சட்டம் 1988 படி சாலைகளில் இயங்கும் வாகனங்களுக்கு கட்டாயம் பதிவு சான்றிதழ்(RC) இருக்க வேண்டும்.இந்த சான்றிதழ் பெற்ற ஒருவர் முதல்முறையாக 15 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிப்பது அவசியமாகும்.அதன் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை RC புக்கை புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனில் வாகன சான்றிதழ் புதுப்பிப்பது எப்படி? *பரிவஹன் சேவா போர்ட்டலை க்ளிக் செய்யவும்.பின்னர் அதில் தோன்றும் மெனுவில் உள்ள “ஆன்லைன் சேவைகள்” … Read more

மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களின் கவனத்திற்கு! ரேஷன் கார்டு முகவரியை எவ்வாறு மாற்றுவது? 

For the attention of those traveling from state to state!! How to Change Ration Card Address?

மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களின் கவனத்திற்கு!! ரேஷன் கார்டு முகவரியை எவ்வாறு மாற்றுவது? ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்பவர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் இருக்கும் முகவரியை எளிமையாக எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ரேஷன் கார்டுகளில் மாற்றங்கள் எதாவது செய்ய வேண்டும் என்றால் நாம் நேரடியாக அதற்கு உண்டான அலுவலகத்திற்கு சென்று எழுதிக் கொடுத்து மாற்ற வேண்டும். அல்லது நாம் ஆன்லைன் மூலமாக மாற்றலாம். நாம் நேரடியாக சென்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் … Read more

தமிழக அரசு செம அறிவிப்பு.. இவர்களின் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்!! உடனே செக் பண்ணுங்க!!

Tamil Nadu government announcement.. Money coming to their bank account!! Check now!!

தமிழக அரசு செம அறிவிப்பு.. இவர்களின் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்!! உடனே செக் பண்ணுங்க!! மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு தற்பொழுது வரை 1.40 கோடி பெண்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் தகுதி வாய்ந்தும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் விண்ணப்பம் செய்யும் படி தமிழக அரசு கால அவகாசம் கொடுத்தது. அதன்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது. தேர்தல் … Read more