TNPSC Group 4: இந்த தேதியில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு!!

TNPSC Group 4: Hall Ticket Released On This Date - TNPSC Exam Notification!!

TNPSC Group 4: இந்த தேதியில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது உதவியாளர்,வருவாய் கோட்டாசியர்,வட்டாச்சியர்,துணை ஆட்சியர்,நகராட்சி ஆணையர்,துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதன்மை அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் குரூப் 4 தேர்விற்க்கான அறிவிப்பு வெளியானது.கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,கள சர்வேயர்,வரைவளர்,தட்டச்சர்,ஸ்டெனோ தட்டாளர்,பில் கலக்டெர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய குரூப் 4 தேர்விற்கு தேர்வு எழுத சுமார் 20 … Read more

+1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு!! 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தல்!!

Is the incentive of Rs.25,000/- given to the students who have passed the 10th and 12th general examination?

+1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு!! 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தல்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 04 ஆம் தேதி +1 வகுப்பிற்கான பப்ளிக் எக்ஸாம் தொடங்கி ஏப்ரல் 25 வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைதவடைந்து மே 14 ஆன இன்று காலை 9:30 மணியளவில் பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிட்டது.பொதுத்தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in,https://dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் SMS மூலம் தெரிந்து … Read more

ரூ.7 செலுத்தினால் மாதம் ரூ.10000 பென்ஷன் கிடைக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

If you pay Rs.7 you will get a pension of Rs.10000 per month.. Do you know about this scheme?

ரூ.7 செலுத்தினால் மாதம் ரூ.10000 பென்ஷன் கிடைக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம் இந்தியாவில் வாழும் ஏழை,எளிய மக்களுக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.மருத்துவம்,சுய தொழில்,இலவச கேஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களின் வரிசையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தாலும் நாட்டு மக்கள் பலனடைந்து வருகின்றனர். அடல் பென்ஷன் யோஜனா: இது ஓய்வு காலத்தில் நம் வாழ்க்கையை சிரமின்றி வாழ வழிவகை செய்கிறது.இந்த திட்டத்தில் தாங்கள் செலுத்த கூடிய தொகை சிறிது.ஆனால் … Read more

அறிகுறியே இல்லாத புதியவகை வைரஸ்.. கொத்து கொத்தாக மடியும் மக்கள்!! தமிழ்நாட்டிற்கு வந்த அலார்ட்!!

A new type of virus with no symptoms.. People are dying in droves!! Alert came to Tamil Nadu!!

அறிகுறியே இல்லாத புதியவகை வைரஸ்.. கொத்து கொத்தாக மடியும் மக்கள்!! தமிழ்நாட்டிற்கு வந்த அலார்ட்!! கேரளாவை சேர்ந்த பலர் இந்த வெஸ்ட் நைல் என்னும் புதிய வைரஸால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் வருவதால் மக்களிடையே பெரிதளவில் விழிப்புணர்வு இல்லை. ஆரம்பகட்ட அறிகுறியாக லேசான காய்ச்சல், உடம்பு வலி தலைவலி என்று ஆரம்பித்து இதன் விளிம்பானது சுயநினைவை இழக்கும் அபாயத்திற்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது. இந்த நோய் தொற்றானது அதிகப்படியாக ஆலப்புழா … Read more

இதற்கெல்லாம் இனி பத்திரப்பதிவு துறைக்கு போக தேவையில்லை!! சார்பதிவாளருக்கு போட்ட அதிரடி உத்தரவு!!

No need to go to deed department for all this!! Action order given to the registrar!!

இதற்கெல்லாம் இனி பத்திரப்பதிவு துறைக்கு போக தேவையில்லை!! சார்பதிவாளருக்கு போட்ட அதிரடி உத்தரவு!! பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர்கள் பலர் சிறு சிறு பிழைகளுக்காக ஆவணத்தாரர்களை அவ்வபோது அழைத்து அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறான பிழைகளுக்கு இனி ஆவணத்தாரர்களை அழைக்கக்கூடாது என்று பதிவுத்துறை தலைவர் திட்டவட்டமாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல வேலைகளுக்காக வரும் நபர்களிடம் சார்பதிவாளர்கள் சிறு பிழைகளை சுட்டிக்காட்டி அலைக்கழித்து வருவதாக பதிவுத்துறை தலைவருக்கு புகார் சென்றுள்ளது. குறிப்பாக அவ்வாறு சுட்டிக்காட்டும் … Read more

சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!!

DMK's threat through Chavku Shankar case

சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!! இணைய வழி ஊடகங்கள் மூலம் அரசியல் குறித்து பல விமர்சனங்களை பேசி வந்த சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது முதல் தற்பொழுது இவரை சார்ந்து நடக்கும் பல நடவடிக்கைகள் ஆளும் கட்சி தான் இதற்கு காரணம் என்பதை வெளிப்படை தன்மையுடன் … Read more

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!!

How to get license for pet dogs?? Just do this on your cell phone and get it instantly!!

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!! சமீபத்தில் சாலையில் செல்பவர் பலரை  நாய்கள் தாக்கியதை அடுத்து சென்னையில் புதிய நடவடிக்கை ஒன்றை அமல்படுத்தினர். இனி நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் அதற்கென்று உரிமத்தை பெற வேண்டும் என்றும் அதனை வருடம் தோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறினர். அப்படி உரிமம் இல்லாத நாய்கள் அனைத்தும் மாநகராட்சியின் கீழ் பிடித்து செல்லப்படும் என்று தெரிவித்திருந்தனர். பலருக்கும் இந்த செல்லப்பிராணி … Read more

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!!

10th Class Supplementary Time Table Released!! Starts July 02!!

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!! 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) அன்று வெளியானது.இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்,தேர்விற்கு வருகை புரியவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தார்.அதன்படி 10 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வு அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கிறது. மேலும் மே 16 முதல்‌ ஜூன் 01 துணைத்தேர்வு … Read more

10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Important notice issued by Directorate of Examinations regarding re-compiling of 10th class answer sheet!!

10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 இல் தொடங்கி ஏப்ரல் 08 இல் முடிவடைந்தது.தமிழகம் முழுவதும் 8,94,264 மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து நேற்று(மே 10) காலை 9:30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.8,94,264 மாணவ மாணவிகளில் 8,18,743 பேர் முழு தேர்ச்சி பெற்றிருந்தனர். … Read more

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

There is a chance of heavy rain in Tamil Nadu! Warning issued by the Meteorological Department!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! கடும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் தமிழகம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டில் வழக்கத்தை விட அதிகமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. நாடா முழுவதும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இரண்டு … Read more