கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!!

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!!

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!! கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இனி வருங்காலங்களில், இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கு … Read more

சென்னையில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டி- மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டி- மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவிப்பு. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் சீசன் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது, ஐ.பி.எல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ.ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர். இதனை … Read more

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு! சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அங்கு இன்று(மே 24ம் தேதி) மாலை நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அங்கு இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் சிங்கப்பூர் அமைச்சர்கள் ஈஸ்வரன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் … Read more

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!

There is no fare in Tamil Nadu buses up to 5 years of age!! Government Announcement!!

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!! தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் 3 வயது வரை குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை … Read more

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்! மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திற்கு அருகே பேனா நினைவுச் சின்னம் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக கட்சி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு பின்பகுதியில் பெரிய … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று 800 ஆவணங்களுடன் கூடிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் … Read more

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!!

Dindigul Leoni fined Rs 2500 for Tamil Nadu Textbook Association President

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!! சென்னை போக்குவரத்தின் காவல்துறை விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் வாகன ஒட்டிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதமும் விதித்து வருகிறது. காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்படும், பம்பர் பொருத்தப்படும், நம்பர் ப்ளேட் சரியாக இல்லாமலும் இருப்பதாக கூறி ட்விட்டரில் ஒருவர் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார். அதனை சிசிடிவி காட்சிகள் … Read more

திருட்டு போன மோட்டர் சைக்கிள் 17 வயது சிறுவன் கைது போலீஸ் விசாரணை !!

17-year-old boy arrested for stolen motorcycle, police investigation!!

திருட்டு போன மோட்டர் சைக்கிள் 17 வயது சிறுவன் கைது!! போலீஸ் விசாரணை !! கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாங்கோவில் பெரியசாமி நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  நடத்திய விசாரணையில் … Read more

நாய்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு இடம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

நாய்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு இடம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

நாய்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு இடம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு! சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு என்றே தனியாக ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் அதிகபட்சமாக நாய்கள் தொடர்பான புகார்கள் தான் வருகின்றது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் நாய்ப் பிரியர்கள் மீது தான் இந்த புகார்கள் அதிகம் வருகின்றது. சென்னை மாநகராட்சி … Read more

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்!!

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்!!

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்! கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறிய புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்வீர்களா என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் பாஜக கட்சிக்கு சவால் விடுத்துள்ளார். கள்ளச்சாரயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசுவாமி அவர்கள் “யூனியன் பிரதேசங்களின் ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைப்பதை மோடி அரசு வேலையாக வைத்துள்ளது. அதிகாரிகள் நிர்வகிக்கும் அதிகாரம்  இல்லை என்றால் துணைநிலை … Read more