வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!!

Vaccination is mandatory for those coming from abroad!! Tamilnadu government order!!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!! மஞ்சள் காய்ச்சல், ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவில் அதிகமாக பரவி வருகிறது. மஞ்சள் காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவக்கூடியது. இதுவும் ஒரு வகை தொற்றுநோய் ஆகும். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக காய்ச்சல், உட்புற ரத்தப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகின்றன. தற்போது மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்கா … Read more

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே முந்துங்கள்!!

Don't miss it.. Hurry up!! Application for the post of secondary teacher has started!!

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே முந்துங்கள்!! இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து தொடர்ந்து பல்வேறு தேர்வுகளை எழுதி அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனர். தற்போது அரசு வேலைகள் அனைவருக்கும் தேவைப்படுகிறது. ஆகையால் லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்கு தயாராகி வருகின்றனர். பலரும் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து … Read more

உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!! 

உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!! 

உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!! ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் போன் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. பலருக்கும் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு இதில் தான். வேலைலயும் கூட இதில் தான். இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வழியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.  சைபர் கிரைம் காவல்துறையினர் இணையதள குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து … Read more

இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!! 

இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!! 

இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தும் வீடு, நில உரிமையாளர்கள் இனி QR கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டத் தொடரின் போது சென்னை மேயர் பிரியா அவர்கள் இனி சொத்து செலுத்துவோருக்கு வசதியாக QR கோடு மூலமே இனி தொடர்ந்து வரி … Read more

அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!!

Ajith's World Tour!! Confirmed manager!!

அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!! அஜித் உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சுற்றி இருக்கிறார். சமீபத்தில் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். அங்கிருந்த அவரது ரசிகர்களும் அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. ஏற்கனவே அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த மே 1 ஆம் … Read more

நடிகர் அஜித் அவர்களின் அடுத்த டார்கெட் இது தான்!! மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு!!

This is actor Ajith's next target!! Manager Suresh Chandra Announcement!!

நடிகர் அஜித் அவர்களின் அடுத்த டார்கெட் இது தான்!! மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு!! நடிகர் அஜித் அவர்கள் தற்போது மேற்கொண்டு வந்த பூட்டான் சுற்றுப் பயணம் நிறைவடைந்துள்தை அடுத்து நடிகர் அஜித் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து அவர் என்ன செய்ய இருக்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைக் புரொடக்சன்ஸ் … Read more

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி

DMK is under attack

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி!! திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி மாவட்டத்தில் தனது துறையான நீர்வளத்துறை சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்த சென்றிருந்தார், அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வை மேற்கொண்டார். தனது துறை ஆய்வை முடித்துக்கொண்டு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற பொது அமைச்சர் துரைமுருகனை வரவேற்க திமுக தொண்டர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டச்செயலாளரும்  திமுக செயலாளருமான அப்துல் வகிப் தலைமையில் ஒரு கோஷ்டியும்,  திருநெல்வேலி மேயர் சரவணன் தலைமையில் … Read more

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்!!

Pass rate of private school students is higher than govt school students!!

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்!! கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வெழுதினர். மாணவியர்களின் எண்ணிக்கை : 4 லட்சத்து 21ஆயிரத்து 13 மாணவர்களின் எண்ணிக்கை : 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 தேர்ச்சி விவரங்கள் : மொத்தம் … Read more

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!  மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. அவருடன் கூட வந்தவரையும் அந்த கும்பல் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  நெடுவரம்பாக்கத்தில் உள்ள பெரிய காலனியில் வசித்து வருபவர் லட்சுமணன் வயது 32. இவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது சகோதரர் … Read more

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!!

Enriched cow's milk in Aavin's company!! Introducing today!!

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!! ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே நான்கு வகையான பால்கள் விற்கப்பட்டு வருகிறது.  இருமுறை சமன் படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறை கொழுப்பு பால் என நான்கு வகையான பால்கள், நான் விதமான வண்ண கவர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி இரண்டும் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் ஆவின் நிறுவனத்தால் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more