பொதுமக்கள் முன்னிலையில் காவலரை சரமாரியாக அறைந்த பெண்!!

பொதுமக்கள் முன்னிலையில் காவலரை சரமாரியாக அறைந்த பெண்!!

பொதுமக்கள் முன்னிலையில் காவலரை சரமாரியாக அறைந்த பெண்!! சீருடை அணிந்த காவலரை பொதுமக்கள் முன்னிலையில் புரூக்கா அணிந்த பெண் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்வார் பகுதியில் உள்ள பரபரப்பான மார்கெட் பகுதியில் உள்ள கோபால் திரையரங்கம் பகுதியில் புரூக்கா அணிந்த பெண் ஒருவர் சீருடையில் இருந்த காவலரை சரமாரியாக அறைந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அப்பெண் யார் என்பதும் எதற்காக காவலரை அறைந்தார் என்பதும் தெரியாத நிலையில் சீருடையில் … Read more

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! 

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! 

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது மரம் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபர் உத்திரப்பிரதேச மாநிலம் டெல்லி அருகே நொய்டா பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்துள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் … Read more

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!!

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!!

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!! இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்தாக கூறி ஒருவரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து போனை பறிமுதல் செய்து தொடர் விசாரனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு ஷேட்லைட் போன் சிக்னல் ஒன்று திடீரென பதிவாகி உள்ளதாக வந்த தகவலையடுத்து. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் சிக்னல் … Read more

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை – அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!!

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை - அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!!

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடைவிதிப்பது குறித்து முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் … Read more

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு!! விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கல்!!

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு!! விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கல்!!

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கப்படுகிறது. முதல் விண்ணப்பப் படிவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கி துவக்கி வைக்கிறார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபெற்றவுடன் முதல் அறிவிப்பாக அதிமுக சட்ட திட்ட விதிமுறைப்படி உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் 5 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவித்தார் அந்த அறிவிப்பின்ப்படி … Read more

தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! ஆவணங்களை எடுக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடம் கடந்த 2011-2012ம் ஆண்டில் கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சியிடம் பெற்ற திட்ட அனுமதியை மீறி, கட்டடம் கட்டப்பட்டதாக சங்க … Read more

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!! சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ரூ. 35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதன் பின் 6 வாரத்துக்குள் புதிதாக சொத்து வரி கணக்கிட்டு புதிய நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சிக்கு உத்தரவு. கடந்த 1998 முதல் 2018 வரை ரூ.3.60 கோடி சொத்துவரி செலுத்த சென்னை மாநகராட்சி … Read more

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!!

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!!

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!! தமிழகத்தை கடந்த வாரம் உலுக்கிய அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விசாரணை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களை கொடூரமான முறையில் அவர்கள் பற்களை பிடுங்கி கொடுமை படுத்தியது அம்பலம் ஆனது. மேலும் டிஎஸ்பி பல்பீர் சிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தற்போது பாளையங்கோட்டை அரசு … Read more

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!! அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தோற்றுவித்த போது பல்வேறு விதிகளை விதித்திருந்தார். அதன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது அதிமுக. ஜெயலலிதா இருந்த போதும் அதே நிலையை கடைபிடித்து வந்தார். இதனை தொடர்ந்து தற்போது அதிமுகவில் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமியும் எம்ஜிஆர் வகுத்த விதிகளை … Read more

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு புதிதாக ஐந்து நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் தராமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் புதிய சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா படுகைகள் பாலைவனம் போல ஆகிவிடும் ஏற்கனவே … Read more