சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் – முதல்வர் ஸ்டாலின் 

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் - முதல்வர் ஸ்டாலின் 

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் – முதல்வர் ஸ்டாலின் முதல்வர் முக ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல , சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆட்சியின் சாதனைகளை சொன்னால் நேரம் போதாது. இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொன்னேன். கொளத்தூர் தொகுதி வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டு அண்ணா , கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது … Read more

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; மூன்று காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர் தனி பிரிவு காவலர்கள் என மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏ எஸ் பி … Read more

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள் சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் , சக்ஜத் ஆகியோரை நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி 400 கிராம் நகைகளுடன் இரண்டு ஊழியர்கள் ஓட்டம். கேஸ் சிலிண்டர் ஐயும் திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.ரோந்து சென்ற போலீசார் நகை பட்டறை உரிமையாளர்களை தாக்கிவிட்டு, தப்பிய சுகந்தர்ராய்(27) என்பவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்கம் … Read more

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை பிரதமர் மோடி 8ந் தேதி சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வேகம்பாட்டு விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பகல் 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார். … Read more

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் - பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு சூரியனைப் பார்த்தால் தாமரை மலரும் ஆனால் தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திறக்கப் போவது பேனா மூடி அல்ல. மூடிய திட்டங்களை எல்லாம் திறந்து வைக்கக்கூடிய பேனா என திருவண்ணாமலையில்  நடந்த விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய் பேசியுள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70 பிறந்தநாள் பொதுக்கூட்டம் … Read more

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!! கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இரண்டரை லிட்டர் பெட்ரோலுடன் பெங்களூரு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் ரயிலில் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோட்டயத்தைச் சேர்ந்த சேவியர் வர்கீஸை பெங்களூரில் இருந்து தனது பைக்கை பார்சல் சர்வீஸ் மூலம் கோட்டயத்திற்கு அனுப்ப கொண்டு சென்ற போது பார்சல் அனுப்பும் போது வாகனத்தில் பெட்ரோல் இருக்கக்கூடாது என்பதால் அவர் பாட்டிலில் பெட்ரோலை … Read more

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!! 2019ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா, சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1ம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை என கூறி, தன் சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கோரினார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி, அந்த … Read more

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!! கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட செங்ஙனூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்குச் சென்றார். அவரிடம் மருத்துவர் விசாரித்த போது தனக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மருத்துவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் பத்தணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட … Read more

இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்தியில் நூதன முறையில் மது விற்பனை!!

இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்தியில் நூதன முறையில் மது விற்பனை!!

இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்தியில் நூதன முறையில் மது விற்பனை!! விற்பனைகள் ஈடுபட்ட நபர்கள் போலீசாரைக் கண்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவர்களை தேடி வருகின்றனர். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது மாவட்டத்தில் எங்கும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்களும் மூடி வைக்க திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்திருச்சி பொன்மலை அருகே உள்ள … Read more

தமிழக முதல்வரின் துரித நடவடிக்கை!! 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள்!! 

தமிழக முதல்வரின் துரித நடவடிக்கை!! 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள்!! 

தமிழக முதல்வரின் துரித நடவடிக்கை!! 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள்!! தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என திண்டுக்கல்லில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ119.6 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தை இன்று 04.04.23 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு … Read more