குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

rs-1000-per-month-for-heads-of-families-the-announcement-made-by-minister-udayanidhi

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு! கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லா  பயணச்சீட்டு, குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ஆயிரம்ரூபாய், நான் முதல்வன் திட்டம் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்குதல் போன்ற அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால் தற்போது வரை … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்!

Night curfew in Tamil Nadu? People in peak corona panic!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்! உலக நாடுகள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் பரவி வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. கொரோனா  பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில்  முக கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும். கொரோனா பரவலை … Read more

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

for-the-attention-of-class-10-candidates-you-can-visit-the-official-website-and-download-the-hall-ticket

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. … Read more

இங்கு ஆதார் மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவை புதுப்பிக்க வேண்டும்! என். எம் சி வெளியிட்ட தகவல்!

Update Aadhaar and Biometric Attendance Record here! N. Information released by MC!

இங்கு ஆதார் மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவை புதுப்பிக்க வேண்டும்! என்.எம் சி வெளியிட்ட தகவல்! ஆதார் என்பது தற்போது முக்கிய ஆவணமாக மாறி வருகின்றது. அந்த வகையில் குடும்ப அட்டை, வங்கி கணக்கு, மின் இணைப்பு, பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இந்த ஆதார் அட்டை எண் இணைப்பது கட்டாயமாகப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதனால் அரசின் இணையதளத்தில் சென்று … Read more

மக்களே இல்லாத மருத்துவ முகாம்! அதிருப்தியில் நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்! 

மக்களே இல்லாத மருத்துவ முகாம்! அதிருப்தியில் நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்! 

மக்களே இல்லாத மருத்துவ முகாம்! அதிருப்தியில் நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்!  மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் மக்கள் யாரும் வராததால் அமைச்சர் அதிருப்தி அடைந்து ரத்து செய்துவிட்டு கிளம்பினார். தமிழகத்தில் தற்போது புதுவகையான வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. இதை தடுப்பதற்கு தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. … Read more

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்! 

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்! 

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்!  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டிகள் இன்று முதல் … Read more

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! 

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! 

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு!  நிலா! நிலா! ஓடி வா!  நில்லாமல் ஓடி வா! என்று நிலாவை அழைத்த காலம் மலையேறி விட்டது. இன்று அந்த நிலாவிற்கே நாம் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறோம். நிலாவில் வடை சுடும் பாட்டியை பார்த்து ஹாய் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. விமானத்தில் செல்வது போல் அடிக்கடி ராக்கெட்டில் விண்வெளி செல்லும் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது. எலான் … Read more

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! 

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! 

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!  சென்னையில் வருகின்ற 19ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவையானது இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை ஒட்டி இந்த நேர நீட்டிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நேரு விளையாட்டு உள் அரங்கில் வருகின்ற 19ஆம் தேதி அன்று இரவு 7 மணி முதல் … Read more

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை! 

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை! 

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை!  கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாளை ட்ரோன் பறக்க கூடாது என போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர். ஜனாதிபதி வருகையை ஒட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மூ கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குப் பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் நாளை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் … Read more

ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! 

ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! 

ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!  காதலிக்க மறுத்ததால் நர்சிங் மாணவி இளைஞரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே  ராதாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி வயது 19. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். தரணியின் வீடு அருகே உள்ள காலி நிலத்தில் … Read more