பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி!

Palani Kudamuzku: No need to advise government to recite mantra in Tamil - Tamil Nadu government's response to High Court!

பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி! தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமான பழனியில் 16 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கான முன்பதிவானது ஆன்லைனிலேயே தொடங்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட சில பக்தர்களை குழுக்கள் முறையில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு பக்தர்கள் வருவதையொட்டி பழனியில் … Read more

திமுக- வை விடாது துரத்தும் ஆளுநர்!! அடுத்தடுத்து புதிய வழக்கு.. அதிருப்தியில் முதல்வர்!! 

The governor who will not let go of DMK!! A new case after another.. Disgruntled Chief Minister!!

திமுக- வை விடாது துரத்தும் ஆளுநர்!! அடுத்தடுத்து புதிய வழக்கு.. அதிருப்தியில் முதல்வர்!! தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய உரையால் அடுத்தடுத்து பரபரப்பு சூழல் உண்டான நிலையில் அவரை எதிர்த்து பல கட்சியின் சார்பாக கண்டனங்கள் எழுந்தது. மேலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டங்கள் நடந்தது. அந்த வரிசையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடும் விதமாகவும் அவதூறு சுமத்தும் விதமாகவும் பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு ஆளுநர் மாளிகையில் … Read more

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! 

Crippling Double Leaf!! AIADMK takes the place.. Next excitement in Tamil Nadu politics!!

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலானது ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழலில் தற்பொழுது 14 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் யாரை இறக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அதிமுக மட்டும் எந்த … Read more

இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே  வசூல் செய்யும்!

No more monthly electricity bills! Once a year the electricity board will collect!

இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே  வசூல் செய்யும்! தற்போது உள்ள நடைமுறையின் படி தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றதுஆனால் பொது மக்கள் தரப்பில் அரசுக்கு பல்வேறு வகையான கோரிக்கை எழுந்து வருகின்றது.அந்த கோரிக்கையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகரித்து வருகின்றது.அதனால் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் ரீடிங் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்ய … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் உயரும் பால் விலை.. வெளிவந்த புதிய தகவல்!

Shocking news for housewives!! Milk price rising again!!

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் உயரும் பால் விலை.. வெளிவந்த புதிய தகவல்! ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியதை அடுத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் பால் விலையை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் சில தனியார் நிறுவனங்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் முடிந்ததை அடுத்து மக்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் பால் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிக்கையை பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் … Read more

இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! 

Now the money is for a separate account!! Action order of central government!!

இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என் எஸ் எஸ் உள்ளது. நாட்டு நல பணி திட்டத்துக்கு என்று ஒவ்வொரு பள்ளிகளிலும் இந்த அமைப்பு உள்ளது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பங்கேற்று நாட்டு நல பணித்திட்டங்களை கற்றுக் கொள்வதுடன் நாளடைவில்  அவர்களது வாழ்க்கை பயணத்திற்கும் அது உதவி புரியும். அந்த வகையில் இந்த என் எஸ் எஸ் திட்டத்திற்கு மத்திய … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்!

Information published by the Department of Education! Special class is mandatory for them!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமகா நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் … Read more

டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! 

Information published by TNBC! Interview for them today!

டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் கடந்த ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் சமூக நலம் மற்றும் … Read more

மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவு! இனி இந்த மாத்திரை விற்க தடை!

The order issued by the Drug Control Directorate! No longer sell this pill!

மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவு! இனி இந்த மாத்திரை விற்க தடை! மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.அந்த உத்தரவில் மன நல மருந்துகள் மற்றும் தூக்க மருந்துகள் முறையாக பயன்படுத்தபடுகின்றதா இல்லை வேறு ஏதேனும் தவறான பயன்பாட்டுக்கு விற்பனை செய்யபடுகின்றதா என்பதனை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீர் … Read more

761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!

761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கான விபரம் : பதவி : சாலை ஆய்வாளர் காலிப்பணியிடம் : 761 சம்பளம் : ரூ 19,500- 71,900 வயது வரம்பு : 37 வயது வரம்பு, SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows ஆகிய பிரிவினருக்கு … Read more