அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

0
162
பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய புவியியல் மையம் உறுதி செய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற கணக்கில் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous articleகொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி
Next articleகுழப்பத்தில் உள்ள பாஜக