அஜித்குமார் வழக்கில் அதிரடி திருப்பம்? சிறுநீரிலிருந்து வெளிவந்த ரத்தம்! சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி
தமிழ்நாட்டில் இப்போ திமுக ஆட்சிதான் நடக்குதா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் கடந்த நான்கு வருடங்களாக திமுக ஆட்சியில் எத்தனையோ அவலங்களும், அட்டூழியங்களும் நடந்தபோதும் எந்த ஒரு ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் அந்த விஷத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை செய்த எல்லா தவறுகளையும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன. இந்த அஜித்குமார் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 காவல் துறை அதிகாரிகள் … Read more