தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு!
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு! திமுக பத்து வருடங்களாக ஆட்சி அமர முடியாமல் தற்போது தான் ஆட்சி செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த அணை மின் தடை ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. அந்த சொல்லு கிணங்க திமுக வந்ததும் மின்தடை குறித்து புகார்கள் அடுத்தடுத்து வர தொடங்கிவிட்டது. ஸ்டாலின் தான் வராரு விடியும் தரப்போகிறார் என்ற டயலாக் எல்லாம் போய் விடியலே இல்லாத … Read more