52 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த காமுகன் திருப்பத்தூரில் அரங்கேறிய கொடூர செயல்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்கா என்னும் நகரைச் சார்ந்தவன் ராகுல். அதே பகுதியில் அந்த மூதாட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராகுல் நேற்று குடிபோதையில் அவரது கடைக்கு சென்று பொருள் வாங்குவது போல நடித்து பேசி உள்ளான். அப்பொழுது ஊறுகாய் கேட்ட அவனுக்கு அந்த மூதாட்டி பொருளை எடுத்து கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு யாரும் இல்லாததை அறிந்த காமுகன் மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளான். மூதாட்டியின் அலறலை கேட்டு அக்கம் … Read more