அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!

If everyone wants to get equal justice - social justice this exam should be canceled!! Bamaka founder urges the government!!

அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!  தமிழ்நாடு அரசின் அனைத்து பணிகளுக்கும் உள்ள நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அரசு பணியில் சேர வேண்டும் எனில் எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் நடைபெற்று அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த நேர்முகத் … Read more

பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்!    

பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்! புதுச்சேரி அரசு தற்போது அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காவல் தீயணைப்பு என தொடங்கி கிட்டத்தட்ட 1500 பணியிடங்கள் நிரப்ப போவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த காலி பணியிடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் என்று இட ஒதுக்கீடு ஏதும் வணங்குவது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதனை எதிர்த்து அங்குள்ள பாமக போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தது. … Read more

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

So far two lives have been lost due to rainwater drainage.. The government should take immediate action - Dr. Ramadoss, founder of Bamaka!

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சுபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பித்து முடிவு பெறாமலும் உள்ளது.அந்த மழைநீர் வடிகாலில் பலர் தவறுதலாக விழுந்து உயிரிழந்தும் விடுகின்றனர்.தற்பொழுது வரை இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று ஒருவர் உயிரிழந்ததை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில் … Read more

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்!

Abolish temporary system and permanent appointments will continue! Bamaka leader praised the Tamil Nadu government!

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு, அரசின் மனித வளத்துறை ஆனது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் வைத்த கோரிக்கைகளை ஏற்று தற்போது தமிழக அரசு, மனித வளத்துறை  சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்துள்ளது. தற்பொழுது இது குறித்து மீண்டும் பாமக தலைவர் தனது ட்விட்டரில் … Read more

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!! கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் 400 தமிழகர்கள் சிக்கி உள்ளதாக அங்கு இருந்து தப்பி வந்த இளைஞர் கூறியுள்ளார்.அவர்களை பட்டினி போட்டும்,ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து கொடுமை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அவர்களிடம் பேச பயப்படுவதாக கூறியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த … Read more

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!! மத்திய அரசு ஹிந்தியை முதல் மொழியாக மாற்றுவதில் அதிக பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை ஹிந்தியை எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பாடுகளை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தற்பொழுது வானொலிகள் மூலமாக ஹிந்தியை திணிக்க முற்படுவது நியாயமற்றது, என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more