தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்!

Controversy caused by Dhanush Bhatt! The youth who attacked the bus driver!

தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்! நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மலை கிராமத்திற்கு தனியார் மினி பேருந்து ஒன்று வழக்கமாக இயங்கும். நேற்று கோட்டை வாசல் படி கிராமத்தில் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறி உள்ளார். மேலும் அந்த பேருந்தில் சரத்குமார் நடித்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்று பாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த இளைஞர் இந்த காலத்தில் பழைய பாடல்களை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். தனுஷ் பாட்டு இருந்தால் போட … Read more

இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்!

A teenager from a home care company was involved in theft! Police investigation!

இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குலத்தினை சேர்ந்தவர் முனீஸ்வரி. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரர் மதுவிற்கு அடிமையான காரணத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது மனைவி முனீஸ்வரியின் நகைகளை விற்று மது அருந்தியுள்ளார். இந்நிலையில்  அவ்வப்போது … Read more

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்!

Youth tragically killed in Erode district! The people of the region are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் சண்முகம் (56). இவரது மகன் கார்த்தி (28). நினைவில் கார்த்திக்கும் திருமணம் ஆன நிலையில் அவரது மனைவியுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த கருத்து வேறுபாட்டினால் கார்த்திக் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தி ஓலக்கடம் சந்தையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் அவரை பாம்பு … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

action-staged-by-youths-together-in-erode-district-police-registered-a-case

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் நேற்று காலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூரில் இருந்து மலை கருப்புசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மாணுவபூமி  என்ற இடத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞர்கள்  போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சில் மூலமாக உடலில் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார்கள் 5 … Read more

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

in-the-blink-of-an-eye-the-truck-was-crushed-like-a-pancake-a-lot-of-excitement-in-the-area

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதி கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் நேற்று காலை அயோத்தியபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் கல்வராயன் மலை கருமந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் லாரியில்  சென்று கொண்டிருந்தார். … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

Six people, including a college student, did the work in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் ஜான்சன் பேட்டியை சேர்ந்தவர்கள் நடராஜன்(57) மற்றும் முரளி கிருஷ்ணன் (26). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்றதாக கூறி சேலம் அஸ்தம்பட்டி போலீசார் ரோந்து பணியின் போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சேலம் புலிக்குத்தி பஸ் நிலையத்திற்கு அருகில் மணிகண்டன் (32) என்பவர் கஞ்சா விட்டதாக செவ்வாய்பேட்டை போலீசார் கைது … Read more

ஈரோடு மாவட்டத்தில் 65  வயது  மூதாட்டி வாலிபர்களுக்கு செய்த காரியம்! பட்டப்பகலிலே  கையும் களவுமாக மாட்டிய சம்பவம்!

ஈரோடு மாவட்டத்தில் 65  வயது  மூதாட்டி வாலிபர்களுக்கு செய்த காரியம்! பட்டப்பகலிலே  கையும் களவுமாக மாட்டிய சம்பவம்! ஈரோடு மாவட்டம் சத்யா நகர் மற்றும் பிபி அக்கரகாரம் போன்ற பகுதியில் நேற்று கருங்கல்பாளையம் போலீஸ் சப்வின் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (65). என்ற மூதாட்டி நின்று கொண்டிருந்தார். அந்த மூதாட்டியின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையில்  ஈடுபட்டனர். மேலும் அந்த … Read more

சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு!

Officials who wrote and threatened the house in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரப்பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). அவரது மனைவி ஜோதி.மேலும் சுரேஷ் பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு வீரனூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத் தேவைக்காக 35 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் … Read more