மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500!

The central government's crazy program! Call this number immediately.. Rs 500 per month!

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500! நாடாளுமன்றத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து இதற்கு தகுந்த விளக்கத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் அடல் வயோ ஶ்ரீ அபியுதய் என்ற திட்டத்தை அமல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் இரு வேறு திட்டங்களான ராஷ்ட்ரிய வயோ ஶ்ரீ … Read more

இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!

They will be given additional incentives! The information released by Chief Minister Mukha Stalin!

இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து. அதனால் பொங்கல் போன்ற பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பண்டிகைகள் அனைத்தும் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். … Read more

சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Ban on retail sale of cigarettes? Information released by the central government!

சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்! நாடாளுமன்றத்தில் நிலைக்குழு சில்லறை முறையில் சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.அதனால் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இவை நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பழக்கத்தை குறைக்கும் நோக்கில் தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒன்றை சிகரெட்டகா கிடைப்பதால் ஏராளமானவர்கள் எளிதில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.அதனால் பாக்கெட்டாக மட்டுமே சிகரெட்டை விற்க வேண்டும் … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்!

50000 loan provided by the central government! This is the last time to apply.. Hurry up!

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்! மத்திய அரசாங்கம்  பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி வரும் பட்சத்தில் சாலையோரம் வியாபாரிகளுக்கு ஸ்வா நிதி திட்டத்தின் மூலம் கடன் வழங்கி வருகிறது. மத்திய அரசின் இந்த ஸ்வா நிதி திட்டம் ஆனது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிய இருந்த நிலையில், மேலும் கால அவகாசத்தை நீடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாசம் வரை விண்ணப்பிக்கலாம் … Read more

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பொது கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச சூழல் காரணமகா நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யலாம் … Read more

இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Today is Jayalalithaa's death day. Sensational information released by former AIADMK MP!

இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்! ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒப்புக்கொண்டு அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே சி பழனிசாமியையும் கட்சி அடிப்படை … Read more

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! 

The information released by the railway administration! Collected so many crores in this 8 months!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில்  கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவை வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையிலான ரயில் பயணிகள் எண்னிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்த 8 … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!

There is no scholarship for students of this class! A sudden order issued by the central government!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு! கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இருந்தது.அப்போது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விடுதியில் தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கும் ,மாணவர் சேர்க்கை ,சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணம் ,பராமரிப்பு கட்டணம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்!

The announcement made by the central government! Removal of the ban on rice exports!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்! இந்தியாவில் இருந்து உடைத்த அரசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடை கடந்த  செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது.உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரசி ஏற்றுமதியில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. ஆனால் நடப்பாண்டில் இந்தியாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் குறைந்துள்ளது.அதனால் மத்திய அரசு நெல் ,அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினால் பல்வேறு பகுதிகள் … Read more

இந்த ஊடகங்களுக்கு புதிய சட்டம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

New law for these media! Action order issued by the central government!

இந்த ஊடகங்களுக்கு புதிய சட்டம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்படும்.இதனை தொடர்ந்து மத்திய தகவல்  மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது. முந்தைய கால கட்டத்தில் செய்தி என்பது ஒரு வழி தொடர்பாக இருந்தது ஆனால் தற்போது எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.அதனால் நாட்டில் எந்த ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் செயல்களும் … Read more