செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!   இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அளித்து வந்தன. இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மத்திய அரசால் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் … Read more

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே! இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்,தகவல் தொழில்நுட்ப கொள்கைவிதிகளை மீறியதாக,டிக்டாக், ஷேர்இட், யூஸி ப்ரவுசர், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்துவந்த 59 சீன செயல்களை மத்திய அரசு முற்றிலும் தடை செய்தது.இதைத்தொடர்ந்து ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதில் மேலும் இந்தியாவில் அதிக புழக்கத்தில் இருந்து வரும் … Read more

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு! கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் அறிவித்திருந்தது. ஆனால் சில … Read more

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு? கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் … Read more

விதிகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டு விட்டு செயல்படும் மத்திய அரசு !? கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் !

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது! என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more

ஐபிஎஸ் போட்டி தேர்வை தமிழில் எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி:!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழில் எழுத விரும்பும் மாணவா்களுக்கு வழிகாட்டும் நோக்கில் மத்திய அரசுப் பணியாளா் தோவாணையம் இலவச இணைய வழி கருத்தரங்கம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்16), காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடத்தப்படவுள்ளது. இந்தக் கருத்தரங்கை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு,மாணவர்களுக்கு தேர்வு எழுதும் முறை தேர்வுக்காக படிக்கும் முறை இது போன்ற … Read more

பேட்டரி இல்லா வாகனத்தை உருவாக்க மத்திய அரசு ஆயத்தம்

பேட்டரி இல்லாத மின்சார வாகனங்களை பதிவு செய்ய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.தற்பொழுது காற்று மாசு அடையாமல் காக்க பேட்டரி வாகனம் உருவாக்கப்பட்டது .இது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. தற்பொழுது பேட்டரியின் பயன்கள் அதிகமாக உள்ளதால் அதனை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டும் வந்துள்ள நிலையில், தற்போது பேட்டரி இல்லாத வாகனங்களை உருவாக்க நிறுவனங்கள் முயற்சித்து வந்த தற்போது சந்தைக்கு வர இருக்கிறது.பேட்டரி இல்லாத இருசக்கர வாகனம் … Read more

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

சேலம்-சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய பெருமக்கள் மீண்டும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சீதாபழம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டு வழி சாலைக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் … Read more

முககவசம் மற்றும் சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக அளவில் தேவைப்பட்டதால் அது அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் சேர்த்தது.தற்பொழுது மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து முகக்கவசம் மற்றும் சானிடைசரை நீக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 பிரிவின் கீழ் இந்த இருபொருட்களும் நீக்கப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாட்களில் இருந்து அதாவது மார்ச் மாதம் … Read more