குறித்த நேரத்தில் பொங்கல் பரிசை பெறவில்லை என கவலை வேண்டாம்! உங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Don't worry if you didn't get your Pongal gift on time! Important information published by Tamil Nadu government for you!

குறித்த நேரத்தில் பொங்கல் பரிசை பெறவில்லை என கவலை வேண்டாம்! உங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பொங்கல் திருநாள் மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்குவது வழக்கம்தான். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் தரமற்றதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு … Read more

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Don't want to buy Pongal gifts? Important information released by the government to you!

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! நடப்பாண்டில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதில் இருந்த பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து குற்றாச்சாட்டு எழுந்து … Read more

தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன் வழங்கும் தேதி வெளியீடு! 

the-information-released-by-the-tamil-nadu-government-token-issue-date-for-pongal-gift-pack

தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன் வழங்கும் தேதி வெளியீடு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்காக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு   பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி,வெல்லம்,முந்திரி ,கரும்பு,திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் ரொக்கப்பணம் ஆகியவை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை!

Good news for ration card holders! These are not mandatory anymore!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை! காஞ்சிபுரம் மாநராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டான கணேஷ் நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடைகள், பயனாளிகள் அமரும் வகையில் இருக்கை, முன் மாதிரியான நியாய விலைக் கடை போன்றவைகளை தமிழக கூட்டுறவுத் துறை ,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் … Read more