அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு! 

அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு!  அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத் தேர்வு முதலில் நடத்த பெரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த அக்னிபாத் திட்டம் என்பது   இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். இதற்காக இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். இதன்படி இந்திய முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். … Read more

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு இவ்வளவு பயன்களா? முழு தகவல் இதோ!

Are there so many benefits to the youth in the Agnipath project? Here is the complete information!

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு இவ்வளவு பயன்களா? முழு தகவல் இதோ! இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத்  திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் … Read more

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு!

Sudden announcement by the government! 144 restraining orders from today!

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு! இந்திய இராணுவங்களில் தற்போதைய மற்றும் நிரந்தரனமான அடிப்படையில்  இராணுவ வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.தற்போது தேர்வு செய்யும் அடிப்படையில இந்திய இராணுவவீரர்கள் பத்து ஆண்டுகள் வரை இராணுவ துறையில் பணியாற்றலாம் என கூறப்பட்டிருந்தார்கள்.நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  இராணுவ வீரர்கள்  ஒய்வு பெரும் வரைக்கும்  இந்திய  இராணுவத்தில்  பணியாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு ஜூன் 14ஆம் தேதி இந்திய இராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான … Read more

இந்த 35 ரயில்களின் சேவை ரத்து! எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

இந்த 35 ரயில்களின் சேவை ரத்து! எந்தெந்த ஊர்களில் தெரியுமா? எந்தெந்த அக்னிபத் வீரர்களுக்கு பயிற்சி காலம் முடிந்ததும்.4 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம்.அப்போது அவர்கள் நிரந்தர வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.அதில் 25 சதவித வீரர்கள் மட்டுமே பணி அமர்தப்படுவார்கள்.மீதமுள்ள 75 சதவித வீரர்கள் பிடிப்பு பணம் கொடுத்து திருப்பி அனுப்படுவார்கள். அவர்கள் முப்படைகளில் மீண்டும் சேர முடியாது. நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் புதிய திட்டத்தில் ஆள் சேர்ப்பு தொடங்கப்படும். … Read more

அக்னிபத் வீரர்களுக்கு ஒரு நற்செய்தி! அதனால் ஏற்படும் மறியல்  போராட்டம்!

Good news for Agnipath warriors! The resulting stir fight!

அக்னிபத் வீரர்களுக்கு ஒரு நற்செய்தி! அதனால் ஏற்படும் மறியல்  போராட்டம்! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. அக்னிபத் வீரர்களுக்கு கல்வி தகுதியானது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும்.அவர்களின் வயது வரம்பு 17 ½ முதல் 21 குள் இருக்கவேண்டும்.அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாதகாலம் அடிப்படை பயிற்சிகள் மேற்கொள்ளுவர்கள்.பயிற்சி காலம் முடிந்ததும்.4 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம்.அப்போது … Read more