நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு! இலங்கையில் மலையக பகுதியில் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பு விழாவும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக … Read more

16 கோடி மக்கள் கண்டு மகிழ்ந்த ராமர் கோயில் பூஜை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி வைக்க நரேந்திர மோடி அவர்கள் கடந்த வாரம் அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல் நேரலையாக ஒளிபரப்பியது.இந்தியாவில் மட்டுமே 16 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று அரசு ஊடகமான பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நேரலையை 200க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு வழங்கப்பட்டதால் ஏறக்குறைய 500 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. கடந்த 5-ம்தேதி ராமர் கோயில் கட்டும் … Read more

வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்ட அடிக்கல் நாட்டு விழா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியாக இன்று அடிக்கல் நாட்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இன்று விழாவில் 175 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தார்.இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்றார். கோயில் கட்டும் பணி தொடங்கும் வேலையாக அயோத்தியில் வெள்ளியாலான செங்களை நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தார் … Read more

ஜல் ஜீவன் திட்டம்:? நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்!!

இந்தியாவில் சுமார் 19 கோடி குடும்பங்கள் உள்ளன.இவற்றில் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மற்றும் அனைவருக்கும் போதுமான குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஜல் ஜீவன் இயக்கத்தைத் துவக்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு, நீரை சேமிப்பது,வீடுகளில் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து திரும்பவும் பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களும் செயல்படுத்தப்பட்ட இருக்கின்றன. மாநில அரசுகள், உள்ளாட்சி … Read more