கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!
கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது! கொரோனா பாதிப்பை பயன்படுத்தி வாட்சப் மூலம் சானிடைசர் மற்றும் முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கொரோனாவை தடுக்க … Read more