ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!!  

dmk-is-misusing-the-ruling-power-cases-piling-up-on-chavku-shankar

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!! சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்து செல்லும்போது சாலையில் கார் ஒன்று குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. … Read more

2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

Netizens are protesting against the Chief Minister who goes to Kodaikanal to celebrate summer

2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!! தமிழ்நாட்டில் நேற்று முதல் அடுத்தடுத்து கோர விபத்துக்கள் நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் செல்லும் பொழுது தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட சிறுவர் உற்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கோர விபத்திலிருந்து மீளுவதற்குள் விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களின் … Read more

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!!

Reports have surfaced that Udhayanidhi will be given the post of Deputy Chief Minister

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!! இந்த அரசியல் சூழலில் மட்டும் தான் ஒருவர் ஒரே நாளில் தலைவராகுவதும் அதுவே கட்சியை விட்டு முழுமையாக நீக்குவதும் என பல மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு வாரிசு அரசியல் செய்யமாட்டோம் என்றும் எனது மகன் கட்சிக்கு வர மாட்டார் என்றும் உறுதி கொடுத்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின், அவரது மகனை உள்நுழைத்து தற்பொழுது … Read more

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Women's rights scheme for them too!! Notification released by Tamil Nadu Govt.

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 வழங்கப்படும் என்று கூறி மக்களின் பல வாக்குகளை பெற்றுவிட்ட பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் என புதிய விதிமுறைகளை வரையறுத்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பல கோரிக்கைகள் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமை தொகை வழங்கும் படி அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு … Read more

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!!

Sasikala, who entered the field in action.. Shocked by the announcement to volunteers..!!

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!! தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த ஜெயலலிதா கடந்த 10 ஆண்டுகளாகவே திமுகவிற்கு போக்கு காட்டி வந்தார். அதிமுகவை வெல்வது திமுகவிற்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. அந்த அளவிற்கு ஜெயலலிதா அவரின் கட்சியை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லாமல் போனது. கட்சியின் தலைமை யார் என்பதில் ஒருவருக்கொருவர் … Read more

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!! 

did-khushbu-vote-for-india-alliance-shocked-bjp

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!! பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் தான் பிரபல நடிகை குஷ்பு. இவர் இன்று தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் சேர்ந்து அவரது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் குஷ்பு அவரது சோசியல் மீடியா பக்கத்தில் Vote4INDIA என்று பதிவு செய்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவர்களின் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் … Read more

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!

Pressing any button will light up the lotus!! Opposition parties involved in dharna!!

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!! தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது … Read more

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!!

Clash with the police in Coimbatore.. DMK regional secretary was thrown with a bomb!!

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!! கோவை மாவட்டம் பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதட்டமான சூழல் காணப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்ட தொலைவில் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது … Read more

முடிவில் உறுதியாக இருக்கும் வேங்கைவயல் கிராம மக்கள்.. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடிகள் !! 

Villagers of Venkaivyal who are determined in the end.. polling booths are seen deserted !!

முடிவில் உறுதியாக இருக்கும் வேங்கைவயல் கிராம மக்கள்.. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடிகள் !! தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் இப்போது வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனித்க்கழிவுகளை கலந்து … Read more

அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..??

Will the 2024 election be a fire test for AIADMK, BJP..??

அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..?? மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நாளை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது . இதில், திமுக பலம்பொருந்திய கட்சியாக பார்க்கப்பட்டாலும், அடுத்து இருக்கும் கட்சிகளான பாஜகவும், அதிமுகவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கும் என சொல்லப்படுகிறது  கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக  ஓரளவுக்கு  வளர்ந்து விட்டதாக பாஜக தலைவர்கள் நம்புகின்றனர். காரணம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவில் பரபரப்பாகப் … Read more