தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்!
தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை ரேணிகுண்டா அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ வழித்தடத்தில் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வரையிலும் ,குரூப் டி வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் வரையும் ரயில்களின் வேகம் … Read more