தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!! தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். … Read more

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்? மொபைல் போன் போன்ற சாதனங்களால் உலகம் நம் கையில் அடங்கிவிட்டது.நாம் இருந்த இடத்திலேயே உலகின் எந்த ஒரு மூலையிலும் நடப்பதை உடனடியாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. மக்கள் அனைவரும் தங்களது சந்தேங்களுக்கு தீர்வு காண கூகுளை தான் நாடுகின்றனர். கூகுளில் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அது சம்மந்தமான பல்வேறு தகவல் கிடைக்கும்.பொதுவாக நாம் தேடும் விஷயங்கள் கல்வி தொடர்பானவை, திரைப்படம்,சீரியல்,குக்கிங்,அரசியல் … Read more

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!! 96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் தனது 101 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவிற்கு கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகம்மது, முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு என்ற பகுதியில் … Read more

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!! இஸ்ரேல் நாட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தற்பொழுது தொடங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை அதாவது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென்று ஆயிரக்கணக்கான ஏவுகனைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. … Read more

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!!

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!! 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த செய்தி தொலைக்காட்சியான தூர்தர்ஷனில்(பொதிகை) செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பாத்திமா பாபு.இவரின் அழகு,தமிழ் உச்சரிப்பு பிடித்து போகவே பலர் இவர் வாசிக்கும் செய்தியை பார்ப்பதற்காகவே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.இதனை தொடர்ந்து சின்னத்திரை,வெள்ளைத்திரை என்று தனது பயணத்தை தொடங்கி இன்றளவும் நடித்து வருகிறார்.இப்படிப்பட்ட பாத்திமா பாபு குறித்து பல வருடங்களாக ஒரு வதந்தி சுற்றி வருகிறது. இந்த வதந்தியில் … Read more