காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!! 

Kalam has won the awards!! An example for future youth!!

காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!! இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்தான் ஏபிஜே அப்துல் கலாம். இவரின் பிறந்த நாள் இன்று உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு மேலும் இவர் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பலவற்றை கூறியுள்ளார்.மேலும் இவர் பல விருதுகளை குவித்துள்ளார். அந்த வகையில் 30 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டு மகாத்மா பூஷன் விருது பெற்றார். அதனை அடுத்து … Read more

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!

The President rejecting the death sentences given to criminals at the end of his term!!

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!! புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் . இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர … Read more

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள் வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், ‌ஒருவர் புதுமையாக மெழுகை கொண்டு ஓவியம் வரைகிறார். அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). இவர் நகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை … Read more